• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்..,

தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்..,

நாட்டின் 77 வது குடியரசு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக…

பழனிச்சாமியை டிடிவி தினகரன் விமர்சனம் செய்து மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு..,

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இது நம்ம ஆட்டம் 2026 முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா,…

விளையாட்டுப் போட்டிகள்-2026 பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சி..,

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா விளையாட்டுப் போட்டிகள்-2026 துவக்கி வைத்து, முதல் மூன்று இடங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி நிகழ்ச்சியை…, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.அருணாIAS அவர்கள் தலைமையில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்…

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற ஏவிஎம் பாபுக்கு வாழ்த்து..,

தமிழகத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று அடங்காத ஆர்ப்பரிப்புடன் மாடுபிடி வீரர்களை பந்தாடிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவில்பட்டி ஏவிஎம் பாபு அவர்களின் நரசிம்மா காளை டிராக்டரை பரிசாக வென்றது அத்துடன் பசு கன்று ஆகியவையும் பரிசாக தரப்பட்டது…

புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா..,

தஞ்சாவூர் மறைமாவட்டம் புதுக்கோட்டை பங்கு ஆலங்குடி ரோடு அந்தோணியார் புறம் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு மற்றும் புதிய ஆலயத்தை புனிதம் செய்து திருப்பலி நடைபெற்றது தஞ்சை மறை மாவட்ட சகாயராஜ் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள்…

புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..,

புதுக்கோட்டை மாவட்ட வடவாளம் ஊராட்சி புனித அந்தோனியார் ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முக்காணிப்பட்டி பகுதியில் இன்று நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஐந்து சுற்றுகளாக நடைபெற்ற முதலில் வாடிவாசல் இருந்து ஊர் கோவில் காளை வாடிவாசலில் விடப்பட்டது. அதன்…

பிடாரி அம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி..,

புதுக்கோட்டை அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோவில் திடலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர்…

மன்னர் கல்லூரி திடலில் மாபெரும் கிரிக்கெட் போட்டி..,

2ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாநகராட்சி உறுப்பினர் கேஆர்ஜி பாண்டியன் வரவேற்றார் விழா ஒருங்கிணைப்பாளர் கேஆர்ஜி திருநாவுக்கரசு நன்றி கூறினார் விழாவில் EX நெடுஞ்செழியன் மூத்த EXஅதிமுக நிர்வாகி கே ஆர்…

பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..,

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, நிரந்தர…

மாநகராட்சி ஊழியர்கள் நடத்தப்படும் சமத்துவ பொங்கல்..,

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி உள்ள ராஜாஸ் மன்னர் கல்லூரியில் எதிரே உள்ள விளையாட்டு அரங்கத்தில் இன்று மக்கள் நல பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நடத்தப்படும் சமத்துவ பொங்கல் இந்த பொங்கலுக்கு இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை…