ஆசிரியர் தின விழா!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து ஆசிரியர் தின விழா பள்ளியில் முன்னதாக 4.9.2025 வியாழக்கிழமை தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா…
மருத்துவமனை அவல நிலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை இருக்கும் மருத்துவர்கள் முறையான வைத்தியம் இல்லை மருத்துவமனை இருண்டு கிடக்கும் சூழல் மருத்துவமனைக்குள் நாய்கள் தொல்லை இயங்காத புற காவல் நிலையம் உள்ளிட்ட அவல நிலைகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். இந்திய…
நீர் மேலாண்மை குறித்த உறுதிமொழி ஏற்பு!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை (PRAYER) நிறைவாக சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் ரோட்டரி மாவட்டம் 3000தின் ஆளுநர் J.கார்த்திக் அவர்களின் கனவு திட்டமான “ஆழித்துளி” என்ற தலைப்பில் 1)நமது…
அதிகாரிகளுக்கு பாராட்டு நிகழ்வு..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவளர் ரவி தலைமையில் இன்று முன்னாள் படை வீரர் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வரி இலக்கினை 100 சதவீதம் சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு…
தீபாவளி பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய நபர்..,
புதுக்கோட்டை அருகே வடசேரிபட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் சிப்காட்டில் இயங்கி வரும் ஸ்கெட்ச் கோல்ட் அடமான கடையில் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் 500 பவுனுக்கு மேல் நகையை அடமானம் வைத்ததாகவும் பல லட்சம் ரூபாய் தீபாவளி பணம் கட்டியும்…
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை விஸ்வகர்மா பொதுமக்களால் 40 ஆம் ஆண்டு மண்டகப்படி திருவிழா வெகு விமர்சையாக…
கொள்ளை அடிக்கப்பட்ட 58 சவரன் நகை பறிமுதல்..,
புதுக்கோட்டையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்ற வழக்கில் ஒருவர் கைது அவரிடம் இருந்து 58 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட அன்னச்சத்திரம் ஜே.என் நகரை சேர்ந்த கார்த்திகா…
நீர் மேலாண்மை திட்டம்!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் புதுக்கோட்டை இணைந்து நீர் மேலாண்மை பயன்பாட்டிற்காக1966 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தரைக்கேணியில் உள்ள நீரை தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் புதிய வழித்தடமாக தரைக்கேணியில் இருந்து சுமார்…
ஸ்ரீ காணங்குண்டு பிள்ளையார் மகா கும்பாபிஷேகம்.,
புதுக்கோட்டை மாநகர பகுதியான மேலராஜவீதியில் இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான ஆலயமாக ஸ்ரீ காணங்குண்டு பிள்ளையார் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நூதன முறையில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் கடந்த…
அரை நிர்வாண போராட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று பதினோராம் நாள் காத்திருப்பு போராட்டம் மட்டும் இன்று அரை நிர்வாண போராட்டம் நடைபெற்று வருகிறது தமிழக அரசே! தி.மு.க அரசே!!