• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • த.வெ.க ஜீப்பை தடுத்து பறிமுதல் செய்த காவல்துறையினர்..,

த.வெ.க ஜீப்பை தடுத்து பறிமுதல் செய்த காவல்துறையினர்..,

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாநகரில் சாலை ஓரங்களில் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டாலும் தங்களது பழக்கடை பூக்கடை ஆகியவை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொடி கலரில் பெரிய வணிகக் குடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…

குரங்குகளைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகமாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே குரங்குகள் பிடித்து வனப்பகுதியில் விட பொன்னமராவதி வனச்சரக அலுவலரிடம்…

100 நாள் பணியாளர்களை வைத்து நடைபெற்ற கிராம சபை கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற கட்டடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டம்…

சைன் லையன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொப்பனாபட்டி ஷைன் லயன்ஸ் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச…

ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல்..,

புதுக்கோட்டை அருகே பசுமை நகர் பகுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக்கு சொந்தமான கட்டிடம் இயங்கி வருகிறது. இந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் ஒருத்தரப்பினராக ரங்கராஜன் மற்றொரு தரப்பினராக குணசேகரன் தரப்பாக செயல்பட்டு வருகிறது இன் நிலையில் ரங்கராஜன் தரப்பினருக்கு…

பராமரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா.,

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் சர்வதேச பராமரிப்பாளர் தினம் மற்றும் உலக மனநல தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதியோர்கள் ஆகியோரை…

அறிஞர் அண்ணா மாரத்தான் நெடுந்தூர ஓட்டப்போட்டி..,

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் நெடுந்தூர ஓட்டப்பட்டிகள் துவக்கி வைப்பதற்காக சிறப்பு விருந்தினராக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மாவட்ட…

அவர்லேடி மருத்துவமனைக்கு எதிராக அதிரடி தீர்ப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த பெண்மணி ஒருவர், அவர் கருவுற்ற செப்டம்பர் 2021 முதல் பிரசவம் வரையிலும் தஞ்சாவூரில் உள்ள அவர்லேடி என்ற தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.மேலும் கர்ப்ப காலத்தில் அவர்லேடி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஒரு Review…

சின்னத்துரை தலைமையில் ஆலோசனை கூட்டம்..,

புதுக்கோட்டை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எஸ்சி, எஸ்டி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மாவட்ட அறிவியல் இயக்க கட்டிடத்தில நீலம் பண்பாட்டு மையம் மாவட்ட செயலாளார் முருகானந்தம் ஏற்பாட்டில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்…

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே காரசார விவாதம்..,

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை செயல்படுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது…