ஜாதி கலவரத்தை காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நடைபெற்ற ஜாதி கலவரத்தை காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனவும் ஒட்டுமொத்த கலவரத்திற்கும் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். வடகாட்டில் நடைபெற்ற பட்டியலின மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு தமிழக அரசும் காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள்…
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பௌர்ணமி நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாட்டு வண்டியில் சாமி வீதி உலா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மிகப் பழமையான…
உதவித்தொகை வழங்குவது குறித்த சிறப்பு முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு சமூக நலத்துறை சார்பில் முதியோர்களுக்கான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம்…
விபத்தில் காயம் அடைந்தவர்கக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி
கெண்டையன்பட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை செய்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நாள்தோறும்…
லட்சுமணப்பட்டியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…
குளத்தூர் அருகே லட்சுமணப்பட்டியில் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டு வரும் தனியார் சோலார் பிளான்டை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட பலமுறை போராட்டம் நடவடிக்கை எடுக்காத நிலையில், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில…
பாரதிய ஜனதா கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில் தீவிரவாதி தாக்குதலால் 28…
புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம்..,
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுக்கோட்டை மனோகரன் சாலையில் உள்ள மாவட்ட சங்க கட்டிடத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் உறுதி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில…
ஹீரோ திமுக வில்லன் அதிமுக அவ்வளவுதான்..,
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் என்ற அறிவிப்பு அளவிட முடியாத பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே மந்திரம் தான். படித்தால் முன்னேறுவோம் என்ற மந்திரம் அனைவருக்கும் தெரிந்த மந்திரம். அதற்கு முற்றுப்புள்ளி…
“நடப்போம் நலம் பெறுவோம்” நடைப்பயிற்சி..,
புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 8 கி.மீ. “நடப்போம் நலம் பெறுவோம்” ஆரோக்கிய நடைப்பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்., புதுக்கோட்டை மாவட்ட…
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்ணை ஊராட்சி பூத் கமிட்டி அமைப்பது , இளைஞர் இளம் பெண்கள் பாசறையில்…