• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • சுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த்திருவிழா..,

சுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த்திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி விசாக தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை படம் பிடித்து இழுத்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார்.…

36000 ரூ எப்போ தருவீங்கன்னு கேளுங்க..,

அரசியல் மாற்றம் என்பது மூன்றே மாதத்தில் ஏற்படும் அப்போது அண்ணன் எடப்பாடியார் ஆட்சிக்க்கு வருவார். வந்த பிறகு நிறுத்திய திட்டங்கள் எல்லாம் மீண்டும் கொண்டு வரப்படும். திமுககாரன் ஓட்டு கேட்க வந்தால் 36000 ரூ எப்போ தருவீங்கன்னு கேளுங்க, முன்னாள் அமைச்சர்…

பெரிய அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்..,

புதுக்கோட்டை அருகே உள்ள மிக பிரசித்தி பெற்ற என் கீழப்பழுவஞ்சி ஸ்ரீ பெரியஅய்யனார் ஆலய நுழைவு வாயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே உள்ள கீழப்பழுவஞ்சி என்ற கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் பழமையான ஆலயமாகவும் ஸ்ரீ…

கால்பந்து போட்டியினை துவக்கி வைத்தார் – முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் 71-பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மாபெரும் கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை தெற்கு மாநகர அம்மா பேரவை மற்றும் புதுக்கோட்டை தெற்கு…

30க்கு மேற்பட்டோர் அ.திமுகவில் இணைந்தனர்..,

மாற்று கட்சியிலிருந்து விலகி புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமை ஏற்று முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் 30க்கு மேற்பட்டோர் அண்ணாதிமுகவில் இணைந்தனர். புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க குபேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் பேரில் அமமுக, ஐஜேகே உள்ளிட்ட…

காலை விடியல் உணவு வழங்கும் நிகழ்வு..,

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு காலை விடியல் உணவு வழங்கும் நிகழ்வை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு…

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை..,

*இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈகை பெருநாள் என்று சொல்லக்கூடிய பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒன்றிணைந்து தொழுகையில்…

ஸ்ரீ புவனேஸ்வரி கோயில்கும்பாபிஷேக விழா..,

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்வார்கள். இக்கோயிலின் கட்டுமானம் பணிகள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம்..,

மிகப் பழமையான தோற்றத்தில் 14000 சதுர அடியில் கட்டப்பட்டு பூர்த்தியான புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் கற்கோவில் இந்தியாவிலேயே மிகப் புகழ்மிக்க ஆலயமாக புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் திருப்பணிகள் கடந்த ஐந்து வருடத்திற்கு…

தமிழை உயர்த்தி பேசுவது தப்பில்லை..,

மதுரைக்கு வரும் எட்டாம் தேதி உள்துறை அமைச்சர் வருகிறார். நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் அதிகம் உள்ளது. பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடம் உள்ளது. அதை தீர்த்து வைப்பது முதலமைச்சரின் கடமை முதலமைச்சர் விளக்கம் தர…