அங்கன்வாடி சிறுவர் சிறுமிக்கு பட்டமளிப்பு விழா..,
புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட பால் பண்ணை வெங்கப்பெயர் ஊற்று அங்கன்வாடி மையத்தில்2 முதல்5 வயது வரை பயின்ற சிறுவர் சிறுமிகளுக்கு பள்ளிக்கு செல்வதால் சான்றிதழும் பட்டமளிப்பு விழா அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கு பட்டங்கள் பெறுவதற்கான உடைகள் வழங்கப்பட்டு…
மாணவனுக்கு விழா நடத்திய பொதுமக்கள்..,
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுனர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன். இவர் புதுக்கோட்டை வ உ சி நகரில் வசித்து வருகிறார். சந்திரசேகரன் தீபஜோதி தம்பதியின் மகனான பஹிரதன் நடந்து முடிந்த 12…
ஆதிதிராவிடர் நல ஆணையக் குழு நேரில் ஆய்வு!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரவு இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மற்றொரு தரப்பு இளைஞர்களால் மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். போலீசார் ஒருவரும்…
புதுக்கோட்டையில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி
புதுக்கோட்டை பாவை பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் சத்திய பிரியா ஏற்பாட்டில் புதுக்கோட்டை அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோடைகால விடுமுறையில் புதுக்கோட்டை திலகர் திடலில் மைதானத்தில் கராத்தே சிலம்பம் குத்துச்சண்டை ஆகிய பயிற்சிகளை 1ம்தேதி முதல் 10ஆம் தேதி வரை தொடர்ந்து…
புதுக்கோட்டையில் முதலிடம் பெற்ற தனியார் பள்ளி மாணவி…
புதுக்கோட்டை மவுண்ட்சியான் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த சுவேதா என்ற மாணவி மாவட்ட அளவில் +2 தேர்வில் 596/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கீர்த்திகா (593) மற்றும் பாலசுந்தரி (592)…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K.பழனிச்சாமி பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் , முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி…
மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் நடத்தும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தீர்மானம் ஒன்று…
திருவிழாவில் இஸ்லாமியர்கள் பிரியாணி வழங்கிய நிகழ்வு..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கருப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுன் தொடங்கி…
எடப்பாடி பழனிச்சாமி தூங்கிக் கொண்டிருக்கிறார் அவரை தட்டி எழுப்பி சொல்லுங்கள்… அமைச்சர் ரகுபதி பேட்டி…
எடப்பாடி பழனிச்சாமி தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை தட்டி எழுப்பி சொல்லுங்கள் என அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு.., ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். இன்று…
அதிரடி நடவடிக்கையால் 13 பேர் கைது..,
வடகாடு பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேரில் 13 பேருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற உத்தரவு. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு விவகாரத்தில் கைது…