சுகாதாரத்துறை சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும் தரமான மருத்துவம் இல்லை எனவும் மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக போக்கி செவிலியர்கள் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். தரமான…
நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா..,
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் முழுவதும் குளிர் ஊட்டப்பட்ட வசதி கொண்ட உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் திறந்து வைத்தனர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது.…
போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி பேரணி..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நல பணி திட்டம் போதை பொருள் எதிர்ப்பு குழுவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையும் அறந்தாங்கி கோட்டக்களால் அலுவலரும் இணைந்து நடத்திய போதை பொருள்…
தடுத்து நிறுத்திய கிராம மக்களால் பரபரப்பு..,
காவேரி வைகை குண்டாறு உகரநீர் திட்டத்திற்கு இடம் கையகப்படுத்துவதை ஒட்டி அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது புதுக்கோட்டை அருகே புரகாரப் பண்ணை கிராமத்தின் வழியாக ராமநாதபுரம் செல்வதற்கான தண்ணீர் செல்லும் வாய்க்கால் வெட்டுவதற்கு நிலம்…
இன்ட்ராக்ட் சங்க பணியேற்பு விழா!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் பணி ஏற்பு விழா சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. தலைவராக V.ஹேமரிஷி, செயலாளராக S.ராகவன், பொருளாளராக M.காந்திமதி மற்றும் உறுப்பினர்கள் சுமார் 23…
ஓட்டுநர்கள் காவலர்கள் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு..,
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி சாலையில் இன்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்களும் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒலிபெருக்கியின் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பயன்படுத்த வேண்டும் மற்றும் வாகனங்களில்…
பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாட்டம்..,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய மக்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தி காத்திருக்கிறது எனக் கூறினார்.அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு ஜி ஜி எஸ் டி வரி…
புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் மின் தடை..,
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் (24.09.2025 புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது. புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற…
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கீழி ஏம்பல் கிராமத்தில் வசித்து வரும் அடிதட்டு மக்கள் ஏழை எளிய பொதுமக்கள் எனவும் 50 ஆண்டு காலமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின்சார வசதி மயான சாலை குளம்…
ரியல் எஸ்டேட் அதிபர்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தினர் புதுக்கோட்டை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் ஆனால் நகராட்சி பகுதிகளோடு கிராமப்புற பகுதியில் இணைக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் விருப்பம்…