பழனி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம்..,
பழனி திரு ஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.பழனியில் அருள்மிகு திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் ஆறு கால வேல்வியுடன் தொடங்கி இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய…
திண்டுக்கல்லில் கேரம் போட்டி..,
துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் கேரம் போட்டி நடந்தது.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு திண்டுக்கல் மாநகர திமுக மாணவர் அணி இரண்டாம் பகுதி சார்பில் கேரம் போட்டி நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியினை மாவட்ட…
திண்டுக்கல் அருகே போலீஸ் பொதுமக்கள் நல்லுரவு போட்டி..,
திண்டுக்கல் அருகே போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி நடந்தது.திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்தது. எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..,
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கேரம் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மாநகர திமுக 2 ஆம் பகுதி மாணவரணி…
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மனு வழங்கிய தர்மா..,
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து திருப்பரங்குன்ற விவகாரம் சம்பந்தமாக மனு வழங்கப்பட்டது. பீமாராவ் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு இமக சத்திரியர்கள் பேரவை சார்பாக மாநிலத் தலைவர் மலைக்கோட்டை தர்மா அவர்கள் தலைமையிலும் சிறப்பு அழைப்பாளராக சிவசேனா தமிழகம் மாநில தலைவர்…
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் சோதனை..,
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு…
சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை..,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே சரக்கு ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல், எரியோடு மரவபட்டியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வினோத்(34) இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை, மனைவி 1 வருடமாக…
திண்டுக்கல் அருகில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..,
திண்டுக்கல் அருகில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் அய்யம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவரின் கன்னிவாடி அருகே உள்ள 6.1/2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக வந்திருந்தார். அவரிடம் ஆத்தூர் தாலுகா மணலூர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் என்பவர்…
மலைக்கோட்டையில் பத்தாயிரம் தீபம் ஏற்றி வழிபாடு..,
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள மலைக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நேற்று இரவு 10 ஆயிரம் தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.மேலும் கோட்டை குளத்தில் ஜல தீபமும் மலை கோட்டை மத்தியில் மலை தீபமும் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில், அபிராமி அம்மன் கோவில் முன்னாள்…
பழனி கோவில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு..,
5 ஆண்டுகளில் 467 ஆக்கிரமப்பாளரிடமிருந்து பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ரூ.1,316 கோடி சொத்துகள் மீட்கப்பட்டது. திண்டுக்கல், பழநி திருக்கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களையும், கட்டிடங்களையும் தனியார் பலர் ஆக்கிரமித்து இருந்தனர். இந்த சொத்துகளை மீட்கும் முயற்சியில் 2.4 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையில்…



