உள்ளாடையை கழட்டி கேட்டில் தொங்கவிட்ட திருடன்..,
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் தெற்கு விஸ்தரிப்பு 7வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் வயது (64) இவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு காட்டூர்…
மாணவர் சங்க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு..,
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, கிளை தலைவர் அபி ஆகியோர் தலைமையில் கல்லூரி முன்பு மத்திய அரசு அறிவியலுக்கு புறம்பான மற்றும் காவி மயத்தை…
கூட்டணி கட்சிகளை மாநாட்டிற்கு அழைக்கவில்லை..,
கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய உருவ சிலைக்கு மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி எம் பி யுமான துரை வைகோ மாலை அணிவித்து…
வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை..,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு…
விமானம் பறக்க முடியாததால் ஓடுபாதையில் நிறுத்தம்..,
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்டது. திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து…
ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர்கள்..,
திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன்…
வருவாய்த்துறை அலுவலர் வேலை நிறுத்த போராட்டம்…,
திருச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும்…
பயணிக்கும் விமான நிறுவனத்தினருக்கும் வாக்குவாதம்..,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிகஅளவிலான பயணிகள் பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு ஏர்…
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை.,
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…
புதிய பேருந்து முனையத்தில் ஆய்வு..,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் திறந்து வைக்கப்பட்ட “முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தில்” ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த கருத்துக்களை…












