• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா..,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சோலைசேரி இந்து நாடார் உறவின்முறை சார்பில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 123 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் பேரவை விருதுநகர் மாவட்ட…

ஆஞ்சியோகிராம் மூலம் சிகிச்சை அளித்து சாதனை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் சித்ரா மருத்துவமனை அதிநவீன இதய நோய் சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு கேரளா மாநிலம் பாலக்காடு பகுதி சார்ந்த பாலன் என்பவர் இருதய நோய்க்காக சிகிச்சைக்காக நாடி உள்ளார் . பாலன்…

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கர்மவீரர் கல்வி கண் திறந்த பெருந்தகை காமராஜர் 123 வது முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் திரு உருவசிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்…

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் அமைந்துள்ள கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் திரு உருவ சிலைக்கு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் மதிமுக சார்பில் விருதுநகர் மாவட்ட செயலாளர்…

மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்..,

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், இன்று (15.07.2025) விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

சீனிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையின் உச்சியில் உள்ள நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி சீனிவாச பெருமாள், இந்த மலையிலேயே தங்கியதாக கருதப்படுவதால் இக்கோயில் தென்…

மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஜான்பாண்டியன்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு மாவட்டம் சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாநில சமத்துவ வெள்ளி விழா மற்றும் 25வது மாநில மாநாடு மக்கள் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 24 தேதி நடைபெறுகிறது. அதனே முன்னிட்டு. இராஜபாளையம் ஒன்றிய…

கெயில் நிறுவனத்திற்கு சிறப்பு வழக்கறிஞராக நியமனம் ..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்சங்கர் இவர் சட்டப்படிப்பு படித்துவிட்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இந்திய நிறுவனமான கெயில் நிறுவனத்தில் எல்பிஜி எரிவாயு சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம்…

அய்யனார் கோவில் ஆனி முப்பழ பூஜை..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துார் அருள்மிகு ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனிமுப்பழ அபிஷேக திருவிழா வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே சேத்துாருக்கு மேற்கே குலதெய்வ வழிபாடுசெய்யும் இந்து நாடார்உறவின் முறை மஹாசபை க்கு பாத்தியப் பட்ட பூரணி,…

கள்ள நோட்டு மாற்ற முயன்ற மூன்று பேர் கைது..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸார் ஆலங்குளம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்‌. இராஜபாளையம் ஆலங்குளம் சாலை காளவாசல்…