கோவில் காவலாளி கொலை வழக்கு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிற்கு செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் காவலாளிகளாக தேவதானம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 54 )மற்றும் சங்கரபாண்டியன் (வயது 69…
கோவில்களில் திருக்கார்த்திகை வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இராஜபாளையம் இந்து அறநிலை துறைக்க பாத்தியப்பட்ட அருள்மிகு மாயூரநாதசாமி திருக்கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைபோல் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில்…
இராஜபாளையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. ராஜன் ஏற்பாட்டில் தமிழக…
சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட மயூரநாதசுவாமி திருக்கோயில் மற்றும் இராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூரில் மிகப்பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அமபாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ரயாகம் மாலை ஐந்து…
நூலகம் அமைக்க உறுதுணையாக இருந்தவர்களை பாராட்டிய முன்னாள் எம்எல்ஏ..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் மக்கள் நல சங்கம் சார்பாக பொது மக்களின் பயன்பாட்டிற்காக பொது நூலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, நூலகம் அமைக்க உறுதுணையாக இருந்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை கூறிய…
சுரங்கப்பாதை அமைப்பது குறித்து தங்கப்பாண்டியன் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி ரயில்வே கேட்ட கடந்து தான் தினந்தோறும் மில் தொழிலாளிகள். அரசு அலுவலர்கள். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது ஆகையால் இந்த ரயில்வே கேட்ட கடந்து செல்லும் பகுதியில்…
செட்டியார்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம் இன்று தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செட்டியார்பட்டி பகுதியில் மழைநீர் தேங்கி கொசு அதிகமாக உள்ளது இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. செட்டியார்பட்டி பகுதியில்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை பிறந்த ஏழு குழந்தைகளுக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு வழிபாடு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே அமைந்துள்ள அருணாச்சலஈஸ்வரர் திருக்கோயிலில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் ஆகியோர் தலைமையில் தமிழக துணை…
சுமை தூக்கும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக செயல்முறை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கியில் 3 நிரந்தர பணியாளர்களும் 15 தற்காலிக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும்,சிவப்பு…






