ஆளுநரிடம் புகார் அளித்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை
செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “பிரதமர் திரு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்க்கு தமிழகம் வந்த போது பாதுகாப்பில் குளறுபடிகள் செய்துள்ளது தமிழக உள்துறை மெட்டல் டிடக்டர் பல வேலை செய்யவில்லை, பாரத பிரதமருக்கே இப்படி என்றால் இந்த திமுக…
பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ
கே.கே.நகர் – ஓலையூர் பகுதியில் கூடுதல் பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர் பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ
மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.