• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இரா. சிவகுமார்

  • Home
  • திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி…

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி…

மழையையும் பொருட்படுத்தாமல் திரளாகக் கூடியிருந்த பாஜக தொண்டர்களுக்கு காரில் இருந்து இறங்கி வந்து நன்றி தெரிவித்த அண்ணாமலை…

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருமாறு பிரதமரை வலியுறுத்துகிறேன், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு….

திமுகவின் ஆதரவுடன் இயங்கும் மண் திருடும் கும்பல் திருப்பூர் – அவிநாசி, தாமரை குளத்தில் லாரி செல்லும் அளவிற்கு கரையை உடைத்துள்ளது

சிஐஎஸ்எஃப் கண்காணிப்பு

டெல்லி: ரியாத்தில் இருந்து வந்த இந்திய பயணி ஒருவர் தங்கம் கடத்தியதாக புதுதில்லியின் ஐஜிஐ விமான நிலையத்தின் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 69.99 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள இரண்டு உருளை வடிவ தங்க உலோகத் துண்டுகள். பயணி கைது செய்யப்பட்டுள்ளார்: சுங்கத்துறை

கிரேட்டர் நொய்டா காரணம்: பிரியாணி ஆர்டர் தாமதம் அனைத்து 3 குண்டர்களும் நொய்டா காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

பாரத் ஜோடோவில் இணைந்தார் சுப்ரியா சுலே..

கோவையில் கட்சி தொண்டரின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ ஓட்டிய எஸ்.பி.வேலுமணி…

பிரியங்கா காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு…