• Tue. Apr 23rd, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • தவறான அறுவை சிகிச்சையால்
    கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு
    பெற்றோர்கள் குற்றச்சாட்டு

தவறான அறுவை சிகிச்சையால்
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு
பெற்றோர்கள் குற்றச்சாட்டு

அரசு ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம்…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.…

டி 20 உலக கோப்பையை வென்ற
இங்கிலாந்துக்கு 13.84 கோடி பரிசு
மற்ற அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம்

20 ஓவர் உலக கோப்பையை போட்டிகளில் மொத்த 16 நாடுகள் கலந்து கொண்டது.அந்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம்டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. உலகக் கோப்பையை…

என்னை மேம்படுத்த தொடர்ந்து
முயற்சிக்கிறேன்: சாம் கரன்

இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால்…

விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக
வசித்த ஈரானியர் உயிரிழப்பு

பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் தி டெர்மினல் படத்திற்கு தூண்டுதலாக அமைந்த பாரீஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வசித்த ஈரானியர் உயிரிழந்து உள்ளார்.ஈரான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சுலைமான் நகரில் ஈரானிய தந்தை மற்றும் பிரிட்டன் தாய்க்கு 1945-ம் ஆண்டில்…

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவோம் -அமெரிக்கா தடுக்க முடியாது: பாகிஸ்தான்

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவோம் என்றும் அதனை அமெரிக்கா தடுக்க முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.பாகிஸ்தான் நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார், துபாயில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, அமெரிக்காவுக்கு கடந்த…

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான ஜாய்லேண்ட் பாகிஸ்தான் திரைபடத்துக்கு தடை

ஜாய்லேண்ட் நவம்பர் 18 ஆம் தேதி பாகிஸ்தானில் இத திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.ஆஸ்கார் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் ஜாய்லேண்ட் என்ற படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜாய்லேண்ட் படத்திற்கு ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது.…

இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி
கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி

நமக்கு யாரேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம்,…

உ.பி.: டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், பிரயாக்ராஜ் நகரில், ஒரு பள்ளி கூடத்தில் மாணவர்கள்…

சொத்து தகராறில் வியாபாரி வெட்டிக்கொலை

சென்னையில் சொத்து தகராறில், காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.சென்னை ராஜா அண்ணாமலைபுரம், படவட்டான் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 52). இவர், அதே பகுதியில் தனது மகளின் கணவரான மருமகன் மோகன் என்பவருடன்…