• Sat. Apr 20th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா..?

தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா..?

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில்…

பாதுகாப்பு படையினர் மீது
தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் தவி பாலத்தில் இன்று காலை வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, லாரிக்குள்…

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.50 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.25 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…

துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த
தெரியாமல் தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர்

உத்தரப் பிரதேசத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

விபத்தில் சிக்கி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் உயிரிழப்பு

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் சிக்கி 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவர். இந்நிலையில் இக்கோவிலுக்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர்.…

தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க
பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.நாட்டில் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன்…

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் மிக அதிகமாக உள்ளது. டெல்லியை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக அதிகாலையில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக…

சென்னையில் 46-வது புத்தகக் காட்சி
முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 46-வது புத்தகக் காட்சி ஜனவரி 6ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது…

ரொனால்டாவுக்கு ரோல்ஸ் ராய்ஸ்
காரை பரிசாக அளித்த காதலி..!

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற…

மாநில மாநாடு நடத்த அ.தி.மு.க முடிவு

எம்.பி. தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குங்கள் என்று இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரைவில் மிகப்பெரிய மாநில…