பல்லாவரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..,
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் அடையாறு ஆற்றின் கரையோரம் நீர் படிப்புப்…
40 லட்ச ரூபாய்க்கு எறும்புத்தின்னியா?
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கையில் வித்தியாசமான உயிரினத்துடன் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதாக சென்னை வனத்துறையினருக்கு தகவல் வந்தது தகவலின் அடிப்படையில், தாம்பரம் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரி…
பழுதாகி நின்ற வாகனத்தால் கடும் பாதிப்பு..,
தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாலும் நேற்று அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவழிப்பாதையாக இருந்த பல்லாவரம் மேம்பாலம் ஒரு வழி பாதையாக…
ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது – இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி…
மூன்றாவது கட்டம் சிறிதாக கோளாறு கொடுத்தது. நான்காவது கட்டம் சிறப்பாக வேலை செய்தது. இருப்பினும் மூன்றாவது கட்டம் கோளாறு கொடுத்ததால் இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்த முடியவில்லை இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி அளித்துள்ளார். இஸ்ரோ தலைவர் நாராயணன் சென்னையில்…
அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து சாதனை…
திருச்சி மாவட்டம் பச்சைமலை சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பழகுடியினர் மாணவி சரண்யா அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து சாதனை திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இழுப்பூர் பகுதியில்…
விண்ணில் செலுத்த உள்ள 101 வது ராக்கெட் ஏவுதளம்..,
பெங்களூரில் இருந்து இஸ்ரோ தலைவர் வி நாராயணன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறியதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டை கடந்த ஜனவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில்…
கராத்தே வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..,
தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்க பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் பேட்டி, மலேசியா நாட்டில் 21 வது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒன்பதாம்…
ஒன்றாய் இணைந்த முன்னாள் காவலர்கள்..,
தமிழக காவல்துறையில் 86 வது பேஜ்ஜில் பணியில் சேர்ந்த காவலர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தனர். இந்நிலையில் அப்பொழுது பணியில் சேர்ந்த காவலர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் ஆணையாளர் உதவி ஆணையாளர் ஆய்வாளர் உளவுத்துறை உள்ளிட்ட பல பொறுப்புகளில்…
அசாம் பகுதியில் ராணுவ வீரர் உயிரிழப்பு..,
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஜெகநாதன் (வயது 46) மனைவி ஸ்ரீதேவி (வயது 43) இவர்களுக்கு ஸ்வேதா (வயது 17) என்ற மகளும் ஸ்ரீநாத் (வயது 15) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீதேவி பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார்…
தங்க மோதிரம் வழங்கிய அதிமுகவினர்..,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவர் பிறந்த அந்நாளில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை கொண்டாடினர். முன்னாள் அமைச்சரும் தா…




