22,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி..,
சென்னை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் விநாயகர் பக்தர் சீனிவாசன் 19வது ஆண்டாக 22,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகின்ற கண்காட்சி விதவிதமான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. பொது…
பத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருவிழா!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் ஊராட்சி ராஜீவ் காந்தி நகரில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது! இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி நாட்களில் மருளாடி சுமதிஅம்மா அவர்களின் தலைமையில் மூன்று நாள் காப்பு கட்டி, அம்மனுக்கு…
காழ்ப்புணர்ச்சி அரசியலை கைவிட வேண்டும்..,
தமிழ்நாடு முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி. சென்னையில் 1500 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பழைய இடங்களில் தான் வைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சிலைகளை வைப்பார்கள். சிலைகளுக்கான கட்டுபடுத்துவது ஏன். கெடுபிடிகளை…
மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ள விஜய்..,
திருச்சியில் இருக்கக்கூடிய சமயபுரம் மாரியம்மனை நான் மட்டுமின்றி உலகம் முழுவதும் வந்து அம்மனை தரிசித்து கொண்டாடுவோம். முதன்முறையாக அமெரிக்காவின் டெக்சஸ் என்ற மாகாணத்தில் டாலஸ் என்ற இடத்தில் நம்முடைய திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலை அப்படியே உருவாக்கி உள்ளனர். நாம் எப்படி…
திமுக வெறுப்பு என்பதே மேடையில் உமிழ்ந்த அரசியல்..,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு நாளில் அறிமுகப்படுத்திய 3 சட்டங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தொண்டி புதைக்கும் மிக மோசமான…
என் ஆசீர்வாதம் எப்பொழுதும் விஜய்க்கு இருக்கும்..,
நல்ல கூட்டம் நல்ல ரெஸ்பான்ஸ் மகிழ்ச்சி என் ஆசீர்வாதம் எப்பொழுதும் விஜய்க்கு இருக்கும் சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் பேட்டி:- தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக விஜயின்…
எம்ஜிஆர் நேர்மையாக ஆட்சி நடத்தினார்..,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நேர்மையாக ஆட்சி நடத்தினார் என்பதை ஒத்துக் கொண்டார். அண்ணாவும் நேர்மையான ஆட்சி நடத்தினார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். அதை தவிர்த்து பாஜகவின் மத்திய அரசு கடுமையாக சாடி இருக்கிறார். அவர் கட்சி இரண்டாவது மாநாட்டிற்கு வரும் பொழுது எதையாவது…
நடிகர் கமலஹாசன், செய்தியாளர் சந்திப்பு…
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மாநிலங்களவை உறுப்பினர் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர், முதலமைச்சர்கள் பின்னணியுடன் சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வது குறித்து மசோதா குறித்து கேட்ட பொழுது, இப்பொழுது அதைப் பற்றி பேசக்கூடாது பாராளுமன்றத்தில் தாக்கல்…
வயநாட்டில் போட்டியிடுவதற்கு வேறு யாரும் இல்லையா?
யாராக இருந்தாலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் சிறைக்கு அனுப்புவது சரியாகத்தான் இருக்கும் அப்படி என்றால் தான் லஞ்சம் ஊழல் போன்றவற்றை ஒழிக்க முடியும் எம்ஜிஆர் அண்ணா படத்தை வைத்துக்கொண்டு அவர்கள் துவங்கிய கட்சியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்கள் வாரிசு அரசியலை…
வெறிநாய் தடுப்பூசி முகாம்..,
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 45,000 தெரு நாய்கள் மற்றும் 5,000 வீட்டு வளர்ப்பு நாய்கள் உள்ளன. இந்நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து, 50 நாட்கள் நடத்தப் படுகிறது. அந்த வகையில் முக்கிய தெருக்களில் சென்று…