முதுநிலை மருத்துவர்களுக்கான பயிலக மாநாடு..,
சென்னை தனியார் ஓட்டலில் மூக்கியல் என்ற மூக்கு, தொண்டை, காது மருத்துவத்தின் நோய்கள் பற்றி அறியும் அறிவியல் மருத்துவ கலந்தாய்வு, முதுநிலை மருத்துவர்களுக்கான பயிலக நிகழ்ச்சிகள் வருகின்ற நவம்பர் 28, 29, 30 தேதிகளில் முன்று நாட்கள் மாநாடு பிரபல லீ…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..,
தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தாம்பரம் மாநகர மேற்கு பகுதியில் திமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தாம்பரம் மாநகர செயலாளரும்,…
முடிச்சூரில் கலைஞர் கனவு இல்லம் திறப்பு விழா..,
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சியில் இன்று சமூக நலத்திற்கான பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. முடிச்சூர் ஊராட்சியின் 5-வது வார்டில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட இல்லத்தின் திறப்பு…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்..,
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்கு பகுதியில் திமுக சார்பில் இன்று சிறப்பு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள்..,
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சியில் இன்று சமூக நலத்திற்கான பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. முடிச்சூர் ஊராட்சியின் 5-வது வார்டில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட இல்லத்தின் திறப்பு…
மின் மாற்றிகள் திறப்பு விழா..,
சிட்லாபாக்கம் பகுதியில் மின்சார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீ சர்வமங்களா நகர் 2-வது பிரதான சாலை மற்றும் உ.வே.சா. நகர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகள் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் நீண்டநாள் எதிர்பார்த்த இந்த மின் மாற்திகள்…
ஆதரவற்ற மாணவர்களுக்கு மதிய உணவு ..,
தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி மற்றும் 55வது வார்டு சார்பில், தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிறப்பு நற்பணி நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள சாரதா சக்தி…
பள்ளிக்கரணையில் 4 ஏக்கர் காலி நிலம் மீதான சர்ச்சை..,
சென்னை பள்ளிக்கரணை 189-வது வார்டு மல்லிகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சுமார் நான்கு ஏக்கர் காலி நிலத்தைச் சுற்றி, இரண்டு தரப்பினரிடையே உரிமை தொடர்பான கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர், “இந்த நிலம் எங்களுடையது; கடந்த…
மேற்கு தாம்பரத்தில் பழங்குடி இளைஞர் பரிமாற்றம் நிகழ்ச்சி..,
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில், உள்துறை அமைச்சகமும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறையும் இணைந்து நடத்தும் ‘மை பாரதத் கேந்த்ரா’ திட்டத்தின் கீழ், பழங்குடி இளைஞர் பரிமாற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஒடிசா, ஜார்கண்ட்,…
இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி..,
சென்னை மேடவாக்கம் பகுதியில், தூய்மை பணியாளர்களின் தன்னலமற்ற பணியை பாராட்டும் விதமாக இந்திய தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாக்கள், இயற்கை பேரிடர்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பகல்-இரவு பாராமல் பணியாற்றி, சுற்றுப்புறத்தை சுத்தமாக…





