திமுக பிரமுகர்களுக்கு இடையே கைகலப்பு..,
சென்னை அடுத்த மேடவாக்கம் காளீஸ்வரி டவர் அருகில் அண்ணா பிறந்தநாளை கொண்டாட திமுக சார்பில் மேடவாக்கம் ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணி(47), என்பவர் மேடை அமைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மேடவாக்கம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மேடை இங்கு போடக்கூடாது…
மாவட்ட அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டி..,
செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள இறகு பந்து மைதானத்தில் மாவட்ட அளவிலான 13 வயதிற்குட்பட்ட சப் ஜூனியர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆடவர், மகளிர் தனி தனியாகவும், இரட்டையர், கலவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடந்த மூன்று நாட்களாக…
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா..,
எத்தனையோ போர் படித்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளனர் அதற்கு முன்பு இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று( செப்12) நடைபெற்றது.…
இளம்பெண் பள்ளத்தில் விழுந்து படுகாயம்..,
சென்னை திருவான்மியூர், பிள்ளையார் கோயில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வாரியம் சார்பில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு, மீதமுள்ள பணிகளை நாளை செய்து கொள்ளலாம் என பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் ஏற்படுத்தாமல், பச்சை நிற துணி போன்ற தடுப்பை…
கழிவறையை இடித்த முன்னாள் கவுன்சிலர் மருமகன் கைது..,
தலைமறைவாக உள்ள முன்னாள் கவுன்சிலரின் மனைவி, மகள் மற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆபாசமாக பேசி, கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் செந்தமிழ்(41), பள்ளிகரணையில் இவருக்கு சொந்தமான 200…
அறுந்து விழுந்த மின் கம்பி; பாதுகாப்பு பணியில் மக்கள்..,
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் படப்பை பிரதான சாலையில் மின் ஒயர் அறுந்து விழுந்தது நீண்ட நேரம் ஆகியும் மின்சாரத்துறை பணியாளர்கள் யாரும் வராததால் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்கள் யாரும் மிதித்து உயிர் சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்கும்…
திமுக கூட்டணியில் மதிமுக தொடர்கிறது : துரைவைகோ பேட்டி
தி.மு.க தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது அதில் மதிமுகவும் தொடர்கிறது என துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த திருச்சி மதிமுக எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-இந்திய துணை ஜனாதிபதி…
ஒரு கலைஞருக்கு பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன்முறை..,
டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின் விமானம் மூலம் சென்னை வந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தஅவர் இவ்வாறு கூறினார். ஒரு கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன்முறை. உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதோ…
புனித ஆரோக்கிய அன்னை தேர் திருவிழா..,
சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் மலங்கானந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள, புனித ஆரோக்கிய அன்னை குருசடியின் ஐந்தாம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்கள் நவநாள் ஜெபமாலை வழிபாடு நடைபெற்றது.…
தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள்..,
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கிறது இன்னமும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும். தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து…