• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • புதிய இறகுபந்தாட்ட மைதானம் திறப்பு விழா..,

புதிய இறகுபந்தாட்ட மைதானம் திறப்பு விழா..,

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து ரங்க பூங்காவில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய இறகுபந்தாட்ட மைதானம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 4-வது மண்டலக் குழுத் தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு…

திருநீர்மலை பெரிய ஏரியில் மணல் திருட்டு!!

சென்னை அடுத்த தாம்பரம்”, மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பெரிய ஏரி”,” பகுதியில் இருந்து மண்ணைத் திருடி, அருகிலுள்ள புத்துக்கோயில் வளாகம்”, பகுதியில் குவித்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மண் குவிப்பு நடைபெறும் இடம், ரங்கநாதர் பெருமாள் கோயில்”,உடைய…

முடிச்சூரில் அக்‌ஷயா அறக்கட்டளையின் வெள்ளி விழா…

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில், அக்‌ஷயா அறக்கட்டளையின் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லதா சேதுபதி”,”பூச்சி முருகன்”, ஆகிய கலைமாமணிகள் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து, நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.…

காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் குடியரசு தின விழா..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில், அம்பேத்கர் நகர் குடியிருப்போர் இணைந்து இந்த விழாவை உற்சாகமாக கொண்டாடினர். விழாவை முன்னிட்டு கண்ணதாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

ஸ்ரீ தாகூர் அனுகூல் சந்திரர் பிறந்தநாள் & சத்சங் விஹார் ஆண்டு விழா..,

சென்னை அடுத்த பம்மல் சங்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகூல் சந்திரர் அவர்களின் 138-வது பிறந்தநாள் மற்றும் சத்சங் விஹார் 26-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தேர்தல்…

பள்ளியில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த காவல் உதவி ஆணையாளர்..,

சென்னை, தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எம்சிசி கேம்பஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 39வது ஆண்டு விளையாட்டு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையாளர்…

6ம் வகுப்பிலிருந்தே வணிகம், பங்கு சந்தை கல்வி..,

சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில், மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Institute of Cost Accountants of India (இந்திய கணக்கு பட்டயாளர்கள் நிறுவனம்) சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கிளை இன்று தொடங்கப்பட்டது. இந்த புதிய கிளையை நிறுவனத்…

ஆலய வளாகங்களில் அரசியல் பேனர்கள்..,

அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள், அரசியல் கட்சியின் விளம்பர இடங்களாக மாறிவிட்டதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக திமுக சார்ந்த பேனர்கள் ஆலய வளாகங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேனர்களால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும்,…

வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் கலாச்சார கொண்டாட்டம்..,

பல்லாவரம் தர்கா சாலையில் அமைந்துள்ள வேல்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, இந்திய–ஜப்பான் கலாச்சார நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பான ஜப்பானிய தேநீர் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஜப்பான் தூதரகத்தின் கலாச்சார பிரிவு உறுப்பினர் மாமி டெரோகா சிறப்பு…

கூடுவாஞ்சேரியில் ராயல்ஓக் பர்னிச்சர் புதிய கிளை திறப்பு..,

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரம், ஜி.எஸ்.டி பிரதான சாலையில் உலகப் புகழ்பெற்ற Royal Oak Furniture நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பட்டயக் கணக்காளர் ராஜசேகரன், அரிஹரன் கார்போரேஷன் பிரைவேட்…