நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது
நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது செய்து, 1.2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி…
ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து சங்கங்களின் 15 வது…
வேளச்சேரியில் வீடு புகுந்து வெட்டிய நபர் கைது.
வேளச்சேரியில் வீடு புகுந்து வெட்டிய நபர் கைது. செல்போனை விற்று பணத்தை தராததால் ஆத்திரம். சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார்(39), இவருக்கு மதியழகன் தெருவை சேர்ந்த திருப்பதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம்…
நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு
நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அலைபேசி மூலமாக தகவல் வந்ததினால் தற்போது அப்பகுதி பாம் ஸ்குவார்டு பரிசோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த பெண் கைது…
பள்ளிக்கரணையில் ஏலச்சீட்டு நடத்தி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட 2 பேர் கைது. சென்னை அடுத்த பள்ளிக்கரணை ஜல்லடியான்பேட்டை சுப்ரமணி நகர் 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி(35), வீராத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர்…
தவெக தலைவர் விஜய்யை – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை தேர்தல் உத்தி வகுப்பாளரும், பிகார் மாநிலத்தில் ‘ஜன் சுராஜ்’ என்ற கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று (பிப்ரவரி 10) சென்னையில் சந்தித்திருக்கிறார். சென்னை நீலாங்கரையில் இருக்கும் விஜய்யின் வீட்டில் நேற்று பிற்பகல் 3…
செங்கோட்டையனை பொதுச்செயலாளராக்க ஸ்கெட்ச்
ஒருங்கிணைந்த அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி அமைய வேண்டும் என்பதுதான் டெல்லி பாஜக மேலிடத்தின் விருப்பமாம். இதன் முதல் கட்டமாகவே செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கிறாராம். அதிமுக ஒன்றுபடுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தால்…
மலைவேடன் பழங்குடியினர் ஜாதி சான்று விவகாரம்
நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடியினர் மக்கள் ஜாதி சான்று விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனேரி, பன்னிமரா கிராமங்களில் மலை வேடன் பழங்குடியினர்…
ரூ.2000 நோட்டுகளுக்குப் பிறகு, ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா?
பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஒரு பெரிய செய்தி. ரூ.2000 நோட்டுகளுக்குப் பிறகு, ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா? சந்தையில் இருந்து அனைத்து ரூ.200 நோட்டுகளும் திரும்பப் பெறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளின் போலி நோட்டுகள் சந்தையில்…
லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதம்
சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க் பார்ட் நகருக்கு செல்லும், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், 6 மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனதால், ஜெர்மன், லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து பயணிகள் 324 பேர், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். எதிர் முனையில்…