ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் கைது..,
சென்னை ஆலந்தூர் ஆதம்பாக்கம் பழவந்தாங்கல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களை குறி வைத்து ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புனித தோமையார் மலை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தகவலின் அடிப்படையில்…
விஜய்க்கு ஏமாற்ற தெரியும் அரசியல் தெரியாது!!!
சென்னை நங்கநல்லூர் பாஜக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்பூசணி இளநீர் வெள்ளரிக்காய் போன்றவை பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.…
வாழ்வோ, சாவோ மக்களோடு இருக்கிற ஒரே கட்சி திமுக தான் – தா.மோ.அன்பரசன் பேச்சு…
பெண்களே இல்லாமல் கூட்டம் நடைபெறுகிறது. இதுதான் கட்சி சில பேர் நலத்திட்ட உதவி கொடுக்கிறேன் எனக் கூறி, கூட்டத்தை உட்கார வைப்பார்கள் இனி இது போன்று தான் கூட்டம் நடக்க வேண்டும். இது போன்று கூட்டம் சேர்ந்தால் எவன் தயவு தாட்சேபனையும்…
தாம்பரம் காமராஜர் நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தாம்பரம் காமராஜர் நெடுஞ்சாலையில், PP நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சங்கத்தின் தலைவர் மகேந்திர பூபதி தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் பீர்க்கன்காரணை பெருங்களத்தூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், தண்ணீர் பந்தல்…
மதுபோதையில் சாலையை கடக்க முயன்ற மூவரில், ஒருவர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே மதுபோதையில் அதிவேகமாக வந்த மூவர். பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற போது தூக்கி வீசப்பட்டதில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் (31) உயிரிழப்பு. உடன் சென்ற சுரேந்தர், சஞ்சய் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம். நேற்று…
ஏர் இந்தியா விமானம்,திடீர் இயந்திரக் கோளாறு..,
சென்னையில் இருந்து இலங்கைக்கு 154 பேருடன் புறப்பட்ட, ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் சுமார் 2…
ரயில்வே தூக்கு பாலத்தில் எந்த பழுதும் இல்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி…
ராமநாதபுரம் ரயில்வே தூக்கு பாலத்தில் எந்த பழுதும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி யாரும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை, நேரம் கொடுக்கவும் இல்லை என சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். பிரதமர் நரேந்திர…
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 25-வது பட்டமளிப்பு விழா..,
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 25-வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லியோமுத்து உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் அரிமா டாக்டர் சாய்…
முதல்வர் ஸ்டாலினுக்கு குளு, குளு ஊட்டி தேவையா? தமிழிசை ஆவேசம்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்.., ஒரு நாட்டின் பிரதமர் மாநிலத்திற்கு வரும்பொழுது அவரை வரவேற்க மாநில முதலமைச்சர் வரவேண்டும் என்பது…
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் ரயில் பயணிகள் பாதுகாப்புகுழு..,
பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் வைரவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர்…












