பல்லாவரம் கால்டாக்ஸி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்..,
சென்னை பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாவரம் கண்ட்டோன்மென்ட் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சொகுசு கார்களை ஒப்பந்த முறையில் உரிமையாளரிடம் பெற்றுக் கொண்டு சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்பவர்களிடம் குறைந்த வாடகைக்கு…
இந்தியாவை தான் பாஜக விழுங்கிக் கொண்டிருக்கிறது..,
சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் ஏதாவது…
டயாபூஸ்டர் என்ற சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் கேப்சூல்..,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் ரீகா ஹெர்பல்ஸ் அலுவலகத்தில் அதன் நிறுவனர் ஹனிபா செய்தியாளர்களை சந்தித்து புதியதாக தயாரிக்கபட்ட டயாபூஸ்டர் என்ற சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் கேப்ஸ்சூல் மாத்திரைகளை அறிமுகபடுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ரீகா ஹெர்பல்ஸ் நிறுவனர் ஹனிபா பேசுகையில் ரீகா…
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கட்டணங்களில் தள்ளுபடி..,
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தங்கள் விமானங்களில், உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களில், பயணிக்கும் பயணிகள், ஜூலை 28ஆம் தேதி முதல், வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வரை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்து…
சென்டர் மீடியேட்டர் மீது மோதி ஒருவர் பலி..,
தாம்பரத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி வந்த இரண்டு நபர்கள் அதிவேகமாக வந்துள்ளனர். அப்பொழுது சென்னை ஆசர்கானா அருகே வளைவில் திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியேட்டரில் மோதியது. இரண்டு இளைஞர்களும்…
மக்கள் ஏமாற மாட்டார்கள் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி..,
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க.மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதன் மாநில பொறுப்பாளர் நான். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன். பிரதமர் 2 நாள் பயணமாக…
செல்போன்களை திருடிய கும்பல்..,
தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லிக்கு செல்லும் 66 தடம் கொண்ட அரசு பேருந்தில் பயணித்த முருகன் என்பவரின் செல்போன் காணாமல் போனது . உடனே முருகன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று உதவி ஆணையாளர் நெல்சன் அவர்களிடம் பேருந்தில் பயணித்த போது…
சென்னை வேளச்சேரி இலவச ரத்ததான முகாம்..,
சென்னை வேளச்சேரி அரிமா சங்கம்,தீபம் அறக்கட்டளை மற்றும் மெல்வின் ஜோன்ஸ் இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த தான முகாம் தீபம் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. இந்த இரத்த தான முகாம் தீபம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் வேளச்சேரி…
சுங்கத்துறை அதிகாரிகளை மிரட்டும் குருவிமன்னன்..,
சென்னை யைச்சேர்ந்த உபயதுல்லா என்ற நபர் அடிக்கடி வெளிநாடு களுக்கு சென்று கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில்தொடர்ந்து குடியுரிமை சுங்கத்துறை அதிகாரிகளை மிரட்டி காரியம் சாதித்தார் கடத்தல்காரர்கள் பலர் இவரது பினாமி. பாஸ்போர்ட்டில் படத்தை…
ஏசியன் ஸ்டார் சைன் ஸ்போர்ட்ஸ் கிளப் 2025..,
சென்னை நேரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நான்காவது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை ஏசியன் ஸ்டார் சைன் ஸ்போர்ட்ஸ் கிளப் 2025 பொறுப்பேற்று நடத்தியது. சிறப்பு விருந்தினராக இந்த போட்டிக்கு சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்…












