• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • பள்ளிக்கரணையில் 4 ஏக்கர் காலி நிலம் மீதான சர்ச்சை..,

பள்ளிக்கரணையில் 4 ஏக்கர் காலி நிலம் மீதான சர்ச்சை..,

சென்னை பள்ளிக்கரணை 189-வது வார்டு மல்லிகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சுமார் நான்கு ஏக்கர் காலி நிலத்தைச் சுற்றி, இரண்டு தரப்பினரிடையே உரிமை தொடர்பான கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர், “இந்த நிலம் எங்களுடையது; கடந்த…

மேற்கு தாம்பரத்தில் பழங்குடி இளைஞர் பரிமாற்றம் நிகழ்ச்சி..,

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில், உள்துறை அமைச்சகமும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறையும் இணைந்து நடத்தும் ‘மை பாரதத் கேந்த்ரா’ திட்டத்தின் கீழ், பழங்குடி இளைஞர் பரிமாற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஒடிசா, ஜார்கண்ட்,…

இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி..,

சென்னை மேடவாக்கம் பகுதியில், தூய்மை பணியாளர்களின் தன்னலமற்ற பணியை பாராட்டும் விதமாக இந்திய தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாக்கள், இயற்கை பேரிடர்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பகல்-இரவு பாராமல் பணியாற்றி, சுற்றுப்புறத்தை சுத்தமாக…

சக காவலர்கள் 27.95 லட்சம் நிதியுதவி..,

சென்னை ஆலந்தூர் காவலராக பணியாற்றிய சாம் செல்லையா ஜெயகுமார் கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வந்தது. சாம் செல்லையா ஜெயகுமார், சென்னை கே.கே. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில்…

ஆசாதி விடுதலை போராட்டத்தில் ரஹமதுல்லா அதிரடி பேச்சு..,

சென்னை அடுத்த பல்லாவரத்தில், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ‘ஆசாதி விடுதலை போராட்டம்’ மாநில துணைப் பொதுச்செயலாளர் ரஹமதுல்லா தலைமையில் நடைபெற்றது. பல்லாவரம் மசூதியில் இருந்து பேரணி தொடங்கி அம்பேத்கர் சிலை அருகே நிறைவு பெற்றது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்…

இரணியம்மன் கோவில் நிலம் குறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்..,

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில், ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி அமைந்துள்ள நூற்றாண்டுகளைக் கடந்து விளங்கி வரும் இரணியம்மன் கோவில், அப்பகுதி மக்களின் குல தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் திகழ்கிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால், கோவில் முன்புற சாலையில் தொடர்ந்து நெரிசல்…

ரேலா மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி..,

உலக குறைப்பிரசவ தினத்தை முன்னிட்டு ரேலா மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. குறைப்பிரசவமாகப் பிறந்து, தற்போது ஆரோக்கியமாக வளர்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு, மருத்துவமனை தலைவர் டாக்டர் முகமது…

மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்..,

கூட்டத்தில் மாநில மமக துணை பொதுச் செயலாளர் M. யாக்கூப் MC, மாவட்ட பொருளாளர் M. சபிதுல்லா, பல நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். பல்லாவரத்தில் மக்கள் தொடர்பு பணிகளை வலுப்படுத்துவது, கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைப்பது மற்றும் வரவிருக்கும் அரசியல்…

காவல் ஆய்வாளரைச் சுற்றி பரபரப்பான சர்ச்சை..,

சென்னை துரைப்பாக்கம் காவல் ஆய்வாளரைச் சுற்றி பரபரப்பான சர்ச்சை வெடித்துள்ளது. பெருங்குடியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பில்கள் தற்போது வைரலாகி வருகின்றன. வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும்…

உயர் மின் கோபுரத்தை திறந்து வைத்த எஸ் ஆர் ராஜா..,

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்விளக்கு வசதி நிறைவேற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு உயர் மின்…