• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • லாரி மோதி இரண்டு வாலிபர்கள் பலி..,

லாரி மோதி இரண்டு வாலிபர்கள் பலி..,

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகேயுள்ளது பி. செட்டியபட்டி . இந்த ஊரைச் சேர்ந்த ஆசை மகன் அஜித் (22), செல்வராஜ் மகன் ராகுல்டிராவிட் (24), ஆகிய இவரும் டூவீலரில் பேரையூர் உசிலம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். மங்கல்ரேவு அருகே…

உசிலம்பட்டியில் ஆகஸ்ட் கருப்பு தினம் அனுசரிப்பு..,

தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட ஆணையில் ஜனாதிபதி கையெழுத்திட்ட 1950 ஆகஸ்ட் 10 ஆம் நாளை கருப்பு தினமாக கடைபிடிக்கும் வகையில், இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குழந்தை இயேசு ஆலயத்தில் கருப்புக் கொடியேற்றி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு…

பாஜ நிர்வாகி காரை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள்..,

மதுரை மாவட்;டம் எழுமலை அருகே உள்ளது பாப்பிநாயக்கன்பட்டி கிராமம்.,இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜா. இவர் பேரையூர் மற்றும் திருமங்கலத்தில் ஆட்டோ கண்சல்டிங் தொழில் செய்து வருகின்றார். மேலும் பா.ஜ கட்சியில் தற்போது விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து…

ஆட்டோ மீது கார் மோதியதில் பெண் உயிரிழப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மட்டையன்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் இன்று காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு உச்சப்பட்டியைச் சேர்ந்த பிரியா கண்ணன் என்பவரது ஆட்டோவில் உறவினர்கள் அழைத்து வந்தாக கூறப்படுகிறது. உசிலம்பட்டி நோக்கி வந்து…

மாணவர்களை ஏற்றிச் சென்ற கார் தீப்பற்றி எரிந்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியைச் சேர்ந்த காசிப்பாண்டி என்பவர் தனது காரில் தனியார் பள்ளியில் பயிலும் தனது குழந்தைகள் மற்றும் அருகே உள்ள கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளை பள்ளியிலிருந்து ஏற்றி இறக்கி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வழக்கம்…

1 கோடிக்கான காசோலையை பெற்று தந்த வங்கி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரது கணவர் இந்திய இரயில்வேயில் பணியாற்றியதுடன், உசிலம்பட்டி பாரத ஸ்டேட் வங்கியில் ஊதிய கணக்கு வைத்திருந்தாக கூறப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கியில் ஊதிய கணக்கு வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விபத்து காப்பீடாக 1…

அன்னதானகூடம் அமைக்க எம்எல்ஏ பூமி பூஜை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவுண்டன்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வீரபத்ரசுவாமி கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அன்னதான கூடம் அமைக்க ரூ.6லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. உசிலம்பட்டி எம்எல்ஏ…

பாசன கால்வாய்க்கு நீர் திறக்ககோரி விவசாயிகள் போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு வைகை அணையிலிருந்து 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் மைய பகுதியான உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு 58…

பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் பலி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த ஜெயபாண்டி, சிவநேஷ் என்ற இருவரும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இன்று வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது கல்லூரி…

3 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்வதற்காக ஆதார் அட்டை நகல் கேட்டிருந்தாக கூறப்படுகிறது. இன்று பள்ளிக்கு வந்த டி.பாறைப்பட்டி, உலைப்பட்டியைச் சேர்ந்த…