சோழவந்தான் அருகே அங்கன்வாடி மையத்தை திறக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:
மதுரை,சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம், மாயாண்டி கோவில் தெரு அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் உள்ளஅங்கன்வாடி கட்டிடம்.இக் கட்டிடம் , அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள். அன்பரசன் மற்றும்…
அலங்காநல்லூர் அய்யங்கோட்டை அரசு பள்ளிக்கு நவீன வசதிகள்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அய்யங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வைகைஅக்ரோ தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் உணவுஅறை, அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நவீனவகுப்பறை வசதி, அங்கன்வாடி பள்ளிக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில்…
வாடிப்பட்டியில், அரசுபொதுத்தேர்வில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மற்றும் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக, கண்ணதாசன் 97-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அரசுபொதுத்தேர்வுகளில், பத்து, பதினொன்று வகுப்புகளில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, பரிசளிப்பு…
மதுரையில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா
மதுரை குட்செட் தெருவில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா சிறப்பு கண் மருத்துவமனையில், இலவச கண்கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.ஜூன்.22 ம் தேதி, மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா சிறப்பு மருத்துவமனை, நல்லோர் குழு மற்றும் மதுரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இலவச…
மதுரை, சோழவந்தானில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம்
மதுரை, சோழவந்தானில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சோழவந்தான் பிருந்தாவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் ஊர்சேரி சிந்தனை வளவன்…
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம்
மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.சோழவந்தான் மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 10தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்துதினசரி கலைநிகழ்ச்சி நடந்தது.16ஆம்…
மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சார பிரச்சனை குறித்து, மதுரை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம், கள்ளக் குறிச்சியில், சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதைக் கண்டித்து, மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இந்த ஆர்ப்பாட்டுக்கு, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர்…
சோழவந்தானில் 8 மாத பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற தந்தை கைது
மதுரை, சோழவந்தானில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் வயது 24. தென்னை மட்டை உரிக்கும்…
சோழவந்தான் தென்கரை அதிமுக கிளைசெயலாளர் இல்லவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்பு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட தென்கரை கிளைக்கழகச் செயலாளர் எம். முருகன், எம். விஜயா இவர்களின் இல்ல காதணி விழாவில், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட…
சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
சோழவந்தான், சி. எஸ். ஐ. தொடக்கப்பள்ளியில், உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, பள்ளித்தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் ஆலோசகர் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஆதி பெருமாள்…