ஒத்தக்கடை இந்து கோயிலுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்த சீர்வரிசை..!! அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு…
மதுரை அருள்மிகு ஶ்ரீ மந்தை அம்மன் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்கு சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள்.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சியில், அருள்மிகு ஶ்ரீ மந்தை அம்மன் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இது…
மதுரை கோயில்களில் பஞ்சமி விழா
மதுரை கோயில்களில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு, சண்டி ஹோமம், ருத்ர ஹோமம்,…
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு வழங்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெரு பேச்சி அம்மன் கோவில் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஊராட்சியில், மொத்தம்…
சோழவந்தான் மன்னாடிமங்கலம் கல்லாங்காடு முத்தையாசாமி மாரியம்மன் கோவில் மண்டல பூஜை
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமம் கல்லாங்காடு பகுதியில் உள்ள முத்தையா சாமி மற்றும்மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா மே 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மண்டல பூஜை வரதராஜ பண்டிட் தலைமையில் யாக பூஜை புனித நீர்…
டோல்கேட் விவகாரத்தில் எடப்பாடியாரின் ஆணை பெற்று மக்களுக்காக களம் இறங்கி போராடுவோம்-ஆர்.பி.உதயகுமார் பேட்டி
கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி குறித்து விட்டு 3 ஆண்டுகள் ஆகியும் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார் . சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.., திருமங்கலத்தில் டோல்கேட் பிரச்சனை தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி…
பாலமேடு சாத்தையாறு அணையில் பழுது பார்க்கும் பணி
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை கடந்த சில ஆண்டுகளாக அனை நீர் முழு கொள்ளளவை எட்டிய போதிலும் சட்டர் பழுதால், அணை நீர் வீணாக வெளியேறியது. இதனால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இதன் காரணமாக, அப்பகுதிபாசன…
ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, வடுகபட்டியில் ரெட்டிநல சங்கதலைவர் எஸ் ராஜா பூர்ண சந்திரன் 46-வது பிறந்த நாளை யொட்டி, ஏழை எளியவருக்கு நலத்திட்டம் உதவிகள் வழங்கும் விழா நடந்தது.இந்த விழாவில், மாவட்டச் செயலாளர் மோனிகா சதீஷ் தலைமை தாங்கினார்.பொருளாளர் ரவிச்சந்திரன்,…
சோழவந்தான் அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
மதுரை,சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் உள்பட இதனை சுற்றி சுமார் 30 கிராமங்களுக்கு சுமார் 50 ஆயிரம் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. தினசரி அதிகமான வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இந்த அரசு ஆஸ்பத்திரி நாளடைவில் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்…
வாடிப்பட்டிஅரசு மருத்துவமனையில் தலை காய அறுவை சிகிச்சைபிரிவு, ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மதுரை, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தலைகாய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்று, ஓய்வுதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்ட கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக 8-வது வட்டக் கிளை…
மதுரையில் இந்து துறவி பேரவையினர் வெங்கடேசன் எம்பியை, கைது செய்ய மனு
மதுரை நாடாளுமன்றத்தில், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், செங்கோலை பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு துறவியர் பேரவை புகார் அடங்கிய மனுவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது. மேலும், தபால் மூலம் தமிழக ஆளுநர்,…