தீரன் சின்னமலை நினைவு தினம்
தீரன் சின்னமலை 219வது நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு 15.பி.மேட்டுப்பட்டி கவுண்டர் உறவின்முறை சங்கம் சார்பாக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக…
சந்தன மாரியம்மன் ஆடி உற்சவ திருவிழா
சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்குழி மந்தை திடலில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன்ஆடி உற்சவ திருவிழா பக்தர்களின் காப்பு…
சோழவந்தானில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-அதிமுக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் வலியுறுத்தல்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.இதில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், சோழவந்தானின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில்,…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வல்லவ கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வல்லவ கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தை எட்டி வல்லவக கணபதி ஆலயத்தை முழுமையாக சீரமைத்து தட்சிணாமூர்த்தி மகாவிஷ்ணு துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் வல்லவ கணபதி பெருமாளுக்கு கும்பாபிஷேகம்…
பட்டமளிப்பு விழா
மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல உறுப்புக்கல்லூரிகளான, மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் பொறியியல் கல்லூரிகளின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பட்டம் வழங்கும் விழா மதுரை…
பாலமேட்டில் பால விநாயகர் கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து பாத்தியப்பட்ட ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாலவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏற்கனவே நடந்தது முடிந்ததையொட்டி இன்று 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலை பூஜையில்…
வலையபட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வலையப்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு…
திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில் உலக போதை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு
திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட காவல்துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அதன்கோட்டாசான் முத்தமிழ் கழகம், ரோஜாவனம் டிரஸ்ட் மற்றும் விவேகானந்த கல்லூரி இணைந்து உலக போதை எதிர்ப்பு தினத்தை…
நண்பர்கள் தினவிழா..!
“நண்பர்கள் தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் நண்பர்கள் தினம் மிக, மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக…
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா: மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சிவாஜி ராஜன் ரெட்டியார் பவுண்டேஷன் மற்றும் ரெட்டியார் பேரமைப்பு சார்பாக டாக்டர் முத்துலட்சுமிரெட்டி பிறந்தநாள் விழாயொட்டி, இலவச நோட்புக் வழங்கும் விழா நடந்தது.இந்த விழாவிற்கு, சர்வோதயா சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள்…