• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

M.S.karthik

  • Home
  • வாராஹி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா..,

வாராஹி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா..,

மதுரை கல்லம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சர்வயோகா மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கோவில் ஸ்தாபகர் மற்றும் நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் தலைமையிலும், தலைவர் மகாலிங்கம், உப தலைவர்…

திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு..,

மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.

கொடூரமாக கொல்லப்பட்டதற்கு விசிக கடும் கண்டனம்

மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மகாலில் விசிக நிர்வாகி வழக்கறிஞர் வில்லவன் கோதை இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து பேட்டியளித்த அவர்,…

மாணவர்களுக்கான அறிமுக விழா..,

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் உமா பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார் கல்லூரிச் செயலாளர் முனைவர் பி .அசோக் குமார்…

உலக போதை எதிர்ப்பு தினம்..,

உலக போதை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் சிறுதூர் பகுதியில் உள்ள ஸ்ரீகோபாலகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தலைவர் அருண்போத்திராஜா, செயலர் இந்திராணி ஆகியோர் தலைமையில் மாணவ…

புதிய விரிவான சிற்றுந்து திட்டம்..,

மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 26 சிற்றுந்து…

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உற்சவ விழா..,

மதுரை ஆரப்பாளையம் கண்மாய் கரையில் அமைந்துள்ள ஆதிமூலவர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பனைமரத்து ஸ்ரீ முனியாண்டி திருக்கோவில் ஸ்ரீ சோனி கருப்பசாமி திருக்கோவில் 65 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 11ஆம்…

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால்குட விழா..,

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாட்களில் மிக முக்கியமான நாள் வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று…

ஸ்ரீ மயூரநாதர் திருக்கோவிலில் உற்சவ விழா..,

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஸ்ரீ மயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாக உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 108 சங்காபிஷேகம் பெங்களூரை சேர்ந்த முருக பக்தர் ஜெயபாண்டியன் குடும்பத்தினர் சார்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ முருகபெருமானுக்கு பால்…

புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவக்கம்..,

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாய்புற்று நோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை அப்போலோ மருத்துவமனை முன்வைக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 77,000 புதிய வாய் புற்றுநோய்…