• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

M.JEEVANANTHAM

  • Home
  • நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.…

விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர்..,

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவடை துவங்கிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பரவலாக பெய்த கனமழை காரணமாக…

விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரத போராட்டம்…

குத்தகை விவசாயிகளை புறக்கணிக்கும் தமிழக அரசை கண்டித்து, விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரத போராட்டம், தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம்…

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வேப்பங்குளம் பெரிய தேர்வை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருக்கும் தஞ்சையை சார்ந்த கோடீஸ்வரி என்பவருக்கும் கடந்த…

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையினை…

யூரோ கிட்ஸ் பள்ளியில் ஆண்டு விழா..,

மயிலாடுதுறை. ஏப் 7, மயிலாடுதுறை லட்சுமிபுரம் மெயின் ரோடு அருகே அமைந்துள்ள யூரோ கிட்ஸ் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றம் சமூக மாற்றத்திற்கும் வலிமையான அடித்தளம் மகளிர் சக்தி விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களின்…

மத ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நெகிழ்ச்சி சம்பவம்..,

முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்துக்கள், மத ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நீடூரில் நடைபெற்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் திருவாளி வாய்க்கால் கரை மகாமுனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று…

6-வது குடும்ப சங்கம் திருவிழா..,

எனக்கு தமிழ் தெரியாது: இவர்களுக்கு இந்தி தெரியாது:- எங்களுக்குள் இருந்த அன்பு மொழியால் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக இணைந்து பயணிக்கிறோம். மயிலாடுதுறையில் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் நெகிழ்ச்சி தமிழ்நாடு காவல்துறையில் 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மணிமுத்தாறு 9-வது…

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய ஊரக வேலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய…

இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தேரிழந்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஜமாத்தார்கள் சார்பில் இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவில் இந்து கிறிஸ்தவ முஸ்லிம் மதபோதவர்கள் பங்குபெற்று அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். மதத்தால் நாம் பிரிக்கப்பட்டுள்ளோம்…