• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

M.JEEVANANTHAM

  • Home
  • மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல்..,

மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல்..,

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு…

செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ளது. இந்த ஆலய மகாகும்பாபிசேகம் மிக சீரும் சிறப்பு மாக இன்று நடைபெற்றது. இந்த மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 7-ந் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி புனித நீர் கடங்களை வைத்து யாகசாலை…

மயிலாடுதுறை மாவட்டம்12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரண்டாம் எழுதிய மாணவ, மாணவிகளின் 93.25%பேர் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 53 பள்ளிகளைச்…

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்..,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர்…

பிடாரி அம்மன் கோயிலில் பூக்குழி விழா..,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா இராஜகோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரியம்மன் ஆலயத்தில் தீக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.விழா கடந்த 23-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மன் வீதி உலா காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.…

மறுமலர்ச்சி தி.மு.க 32 – ம் ஆண்டு துவக்கம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அன்னா சிலை அருகில் ம.தி.மு.க வின் 32 – ம் ஆண்டு துவக்கத்தினை முன்னிட்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க நகர செயலாளர் மார்கெட் கனேசன் M.C முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செ. கொளஞ்சி தலைமை…

அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்..,

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…

அங்கன்வாடி ஊழியர் மயங்கி விழுந்ததல் பரபரப்பு..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் பேபி தலைமையில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மே மாதம்…

சித்திரை பெருவிழாவையொட்டி பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் பால்குட விழா!!

சித்திரை பெருவிழாவையொட்டி மகா காளியம்மன் கோயிலில் பச்சை காளி, பவள காளி ஆட்டத்துடன் பால்குட விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தன்குடி மெயின்ரோட்டில் அமைந்துள்ளது மகாகாளியம்மன் ஆலயம். இக்கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி இரண்டாம் ஆண்டு பால்குட திருவிழா அதனை முன்னிட்டு…

பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி

பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணி…