மதுரை மாவட்டத்தில் ஆட்டோ வியாபாரிகள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுபோதையில் ஓட்டும் வாகனங்களுக்கான அபராதம் வழக்கு இறுதி அறிக்கை தாமதத்தால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் காவல்துறை அடிக்கடி பணம் கேட்பதாக கூறி ஆட்டோ வியாபாரிகள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மதுரை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட…
இரயில்நிலையம் முன் அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் நிறுவக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
மதுரை இரயில்நிலையம் முன் கடந்த 3 ஆண்டு கருக்கு முன் இரட்டை மீன் சிலை வைக்கப்பட்டு மீன் வாயில் இருந்து நீர் பீய்ச்சி அடிப்பது போன்று வைக்கப்பட்டிருந்தது சில மாதங்களுக்குமுள் இரயில்நிலையம் முன் விஸ்தரிக்கப்பட்டபோது மீன் சிலை அகற்றப்பட்டது மீண்டும் அதே…
மதுரையில் ஆடி மாத முதல் வெள்ளி கிழமையை முன்னட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
மதுரையில் ஆடி மாத முதல் வெள்ளி கிழமையை முன்னட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை ஜீலை:19, ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி இன்று மதுரையில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்…
மதுரையில் இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மதுரையில் இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 500க்கு மேற்ப்பட்டோர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிளார்கள் சங்கம் சார்பில் தூப் மை…
பாட்டாளி மக்கள் கட்சியின் 36ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாமக சார்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
மதுரை மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாமக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் SK தேவர் தலைமையில்…
காமராஜர் பிறந்தநாளையொட்டி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மதுரையில் காமராஜரின் 122-வது பிறந்தநைாளையொட்டி கரும்பாலை நாடர் உறவின்முறை, கரும்பாலை நாடார் இளைஞர் பேரவை, கரும்பாலை நாடார் மகளிரணி சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மதுரை கரும்பாலை காமராஜர் திடலில் நடைபெற்றது.…
மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மாபெரும் அன்னதானம்
மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் அலுவலகத்தில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. துவக்க விழாவை…
மதம் என்பது நம்பிக்கை, ஜாதி என்பது வெறி. மதத்தில் ஜாதிய அடையாளங்களை வெளிப்படுத்தினால் ஒழிக்கப்பட வேண்டும் – மகாராஜன் பேட்டி
தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் உலகளவில் பேசப்படுகிறது. – பிற்படுத்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை. நேதாஜி சுபாஷ் சேனைத்தலைவர் என மகாராஜன் பேட்டியளித்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்…
மதுரையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிலரங்கம்
மதுரையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய சமூக நீதிப் பேரவை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிலரங்கம் நடைபெற்றது. மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில்ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய சமூக நீதிப்…