• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

குமார்

  • Home
  • மதுரையில் உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி மதுரை மாநகராட்சிக்கு கோரிக்கை.

மதுரையில் உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி மதுரை மாநகராட்சிக்கு கோரிக்கை.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வழியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை வெள்ளியன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். பின்னர் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட…

இலங்கையை சேர்ந்த லண்டன் வாழ் தொழிலதிபர் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கையை சேர்ந்த லண்டன் வாழ் தொழிலதிபர் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டம். தேசிய கொடி கலரில் இனிப்புகள், ஜுஸ் போன்றவை வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பில் நலதிட்ட உதவி வழங்கினார்.…

அவனியாபுரம் மாரியம்மன் கோவில் 113 வது ஆண்டு பொங்கல் விழா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் கணக்கு பிள்ளை தெருவில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் 113 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜையும் அன்று இரவு சக்தி கிரகம் எடுக்கும்…

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை திரளான பக்தர்கள் தரிசனம் மதுரை அணுசக்தி நல கிரகம் அமைப்பு சார்பில் கஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண…

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்க வேண்டும் – கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் – கேரளா அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தின் சார்பில் சிறப்பு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முகமது ஒலி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும்…

பேருந்தில் சரமாரி கேள்வி எழுப்பிய பெண்மணி

மதுரை மேலூரிலிருந்து சென்ற அரசுப் பேருந்து ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் (அல்ட்ரா) கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், மாணவர்கள் மறித்தும் கண்டுகொள்ளாமல் சென்றது. இதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதை கண்டித்து பேருந்தில் இருந்த ஆரப்பாளையம் பகுதியைச்…

அழிந்துவரும் சர்க்கஸ் நிகழ்ச்சியை மீட்க பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் வரவழைத்து அழியும் கலையை மீட்கும் சர்க்கஸ் குழுவினர்

மதுரை மாநகர் அரசரடி பகுதியில் அமைந்துள்ள இறையியல் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரம் ஜெமினி சர்க்கஸ் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் மூன்று கட்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெமினி சர்க்கஸ் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என ஒரே பெயராக அழைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க…

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மின்சார கட்டண உயர்வை திரும்ப…