மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து – தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறையினர்…
மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் வெயில் தாக்கம் காரணமாக காய்ந்த புல்லில் தீ பற்றி எரிய தொடங்கியது. அருகில் உள்ள வயல் நிலங்களில் தீப்பரவ தொடங்கி அதிக அளவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த மதுரை அனுப்பானடி…
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவின் சேர்த்துதான் திருமாவளவன் சொல்கிறார் மதுரையில் சீமான் பேட்டி
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலைப்பாட்டில் திருமாவளவன் பின்வாங்காமல் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவின் சேர்த்துதான் திருமாவளவன் சொல்கிறார் மதுரையில் சீமான் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை…
மதுரையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் சேது கருணாஸ் பேட்டி
மதுரையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் சேது கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற் கொள்ள உள்ளேன். தேசிய தலைவர்களின் வரலாறுகளை குறித்து கிராமம் கிராமாக சென்று பேச உள்ளேன். இளம் தலைமுறைக்கு தேசிய தலைவர்கள்…
மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் ஸ்ரீ மந்தைஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 கருடன் வானத்தில் வட்டமிட கிராம மக்கள் சிறப்பு தரிசனம்… மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீமந்தை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் அமைத்து கணபதி…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா-9ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா – 9ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில்…
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சீமான் பாராதியாரின் திருவுருவ சிலைக்கு சீமான் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை…
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் பணியாற்றிய மதுரை சேதுபதி பள்ளியில் உள்ள பாராதியாரின் திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியாரின் 103 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு…
ஸ்ரீமாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா..!
மதுரை கோரிப்பாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான நூற்றாண்டு கண்ட ஸ்ரீமாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை கோரிப்பாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான நூற்றாண்டு கண்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்…
சேது பொறியியல் கல்லூரியில் 25வது பட்டம் அளிப்பு விழா
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 25வது பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலில் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரிகள் எஸ்.எம்.சீனிமுகைதீன் எஸ். எம். சீனி முகமது அலியார் எஸ்.எம்.நிலோஃபர்பாத்திமா…
தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல.., மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி…
தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல, தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை என மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டியளித்தார். மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு துறை…
சேது பொறியியல் கல்லூரியில் 30வது ஆண்டு விளையாட்டு விழா..!
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 30வது ஆண்டு விளையாட்டு விழா மிக விவரச்சையாக நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகமதுஜலீல் தலைமை தாங்கினார். கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.சீனிமுகைதீன், இணை முதன்மை நிர்வாக…