• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமார்

  • Home
  • வாலாந்தூரில் ரயில்வே கிராசிங் பாலம் அமைக்கக் கோரி.., மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்..!

வாலாந்தூரில் ரயில்வே கிராசிங் பாலம் அமைக்கக் கோரி.., மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்..!

ரயில்வே கிராசிங் பாலம் இல்லாததால் எங்க ஊர் பசங்களுக்கும், பெண்களுக்கும் பெண் தரவும் மாட்றாங்க, பெண் எடுக்கவும் மாட்றாங்க அடிப்படை வசதிகள் கிடைக்காத சிரமத்திற்கு ஆளாகியிருக்கோம் என வாலாந்தூர் பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை…

மதுரையில் சர்ச்சையான ஜல்லிக்கட்டு கலையரங்கம் – நாம் தமிழர் எச்சரிக்கை.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இடம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இந்த மைதானம் 66 ஏக்கர் நிலத்தில் சுமார்…

மதுரையில் வியாபாரிகளுக்கு தனி சிறப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்…

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளை பாதுகாக்க, தனி சிறப்பு சட்டம் கொண்டு வர, வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு வியாபாரிகள்…

மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில், 17-ம் சுயம்வரம் நிகழ்ச்சி..,

மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில் 17-ம் சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பீஸ் நிக்காஹ் திருமண தகவல் மையத்தின் நிறுவனரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான முகமது பாரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் 1000 ற்கும் மேற்பட்ட மணமகன்…

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில்சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று ” கோவிந்தா ” எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர் . மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில்…

உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

மதுரை அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ள வல்லபா வித்தியாலயா பள்ளியில்சிவகங்கையைச் சேர்ந்த மோகன்ராஜ், மாரீஸ்வரி தம்பதியரின் மகன் தேவசுகன்‌ என்ற 6 வயதும்‌ 11‌மாதங்களும் நிரம்பிய மாணவன் 900kg எடையுள்ள‌ காரை‌(Car) 200‌மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார்.இந்த…

மதுரையில் வாசகர் வட்டம் சார்பில் “இருநிலவுகள்” நூல் வெளியீட்டு விழா

மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் தனியார் அரங்கத்தில் மதுரை வாசகர் வட்டம் சார்பில் “இருநிலவுகள்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பரமசிவம் எழுதிய இரு நிலவுகள் இந்நூலினை அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் முனைவர் முத்துமணி…

இந்தியா கூட்டணிக்கு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்…

மதுரையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.., 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணியை…

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை.., தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை…

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருந்து…

அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு.., மதுரை ஆட்சியரிடம் பாஜகவினர் மனு…

மதுரையில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கபடுவதாக மதுரை ஆட்சியரிடம் பாஜகவினர் அளித்து உள்ள மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட விளாங்குடி பகுதியில் அரசு ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்…