• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மஞ்சமலை அய்யனார் ஆலய விழா..,

மஞ்சமலை அய்யனார் ஆலய விழா..,

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் ஒன்றானது,மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வலையபட்டி ஜமீன் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு உற்சவ…

வாகனம் மோதி முதியவர் பலி..,

மதுரை மாவட்டம்வாடிப்பட்டி அருகேஅடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி வாடிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்பெரிய கருப்ப(80) காது கேட்காத வாய் பேசாத முடியாதவர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வாடிப்பட்டி அருகே அய்யன்…

பட்டினி ஒழிப்பு தின உணவு வழங்கிய அறக்கட்டளை..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தானப்ப முதலி தெரு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. இது குறித்து அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், உலக பட்டினி ஒழிப்பு தினம் முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. மேலும்…

காவலருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி..,

சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்த காவலருக்கு மதுரை மாடக்குளத்தில் 21 குண்டு முழங்க அரசு மரியாதை இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட ஏராளமான காவலர்களும் உறவினர்களும் மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த காவலர் கணபதி, கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும்…

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ..,

திமுக இளைஞர் அணி அமைப்பாளரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டனர். அதுசமயம், திண்டுக்கல் மாநகர திமுக இளைஞர் அணி பகுதி அமைப்பாளர்கள் கார்த்திக், பாலாஜி, டேனி, சோலை…

சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்..,

மதுரை மாவட்டம் பரவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்திற்கு பாஜக மண்டல் தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார்முன்னாள் மாவட்டசெயலாளர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் பரவை பாலாஜி பிச்சை. ஆனந்தன் ஜெகநாதன். துரைபாஸ்கர் இருளப்பன். அழகுராஜா MK…

மரியாதை தராததை கண்டித்து கண்டனம்..,

மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார். அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில் உரிய மரியாதை தரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மரியாதை வழங்கப்பட்டது.…

அட்ராசிட்டியில் ஈடுபட்ட மது பிரியர்..,

நேற்று மது பிரியர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி இருப்பு வைப்பதும். அதேபோல் குடித்துவிட்டு சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு எதிரே உள்ள 16…

நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்..,

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதில் நடத்துனாராக பணியில் இருந்த புதுக்கோட்டை விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பயணிகளிடம் டிக்கெட் வாங்கிகொண்டிருந்துள்ளார். அப்போது மதுரை ஒத்தக்கடை…

மதுரையில் ரேசன் கடை திறப்பு..,

மதுரை அண்ணாநகரில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு அரசு நியாய விலைக் கடைகளை, மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கோ. தளபதி திறந்து வைத்தார்.மதுரை மாநகராட்சி உறுப்பினர் ஜானகி சுரேஷ் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் சதிஷ்…