முதல் முறையாக’மதுரையில் பண்டரி’ நிகழ்ச்சி!
மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில், ‘மதுரையில் பண்டரி’ நிகழ்வு சண்டி ஹோமத்துடன் தொடங்கியது. சென்னை பகவந் நாம பிரச்சார மண்டலி நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர், மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் ஏற்பாட்டில்…
த.வெ.கழகம் சார்பில் அன்னதானம் ..,
சோழவந்தான் அருகே ஊத்துக்குளி மற்றும் புதூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் புறநகர் வடக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊத்துக்குளி மற்றும் புதூரில் உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானம் நடைபெற்றது.…
தாலுகா ஆபீசில்கிராம பெண்கள் முற்றுகை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா சம்பந்தமாக இருதரப்பினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுபடி…
நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி..,
அண்ணா பல்கலை பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிபதி வழங்கக்கூடிய தீர்ப்பு அவருக்கான நீதியாக இருக்க வேண்டும் தீர்ப்பாக இருக்கக் கூடாது. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு,மாடு மாநாடுகள் வைத்திருக்கிறேன். அதில் கலந்து கொள்வேன் சீமான்…
ராஜ காளியம்மன் கோயில் திருவிழா..,
பரவையில் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், பரவை பேரூராட் சி சத்தியமூர்த்தி நகர் ராஜகாளி யம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் நடந்த அன்னதான நிகழ்ச்சிக்குஅ.தி.மு.க அமைப்புச் செயலாளர் முன்னாள் கூட்டுறவு துறை…
அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு தரப்பட்ட வாய்ப்பு..,
மதுரை ரோட்டரி மிட் டவுண் அமைப்பால் மதுரையின் வரலாறும் பண்பாடும்” என்னும் தலைப்பில் மதுரை மாவட்டத்தின் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விமானம் மூலம் தலைநகர் செல்லவும், மாருதி தொழிற்சாலை பார்வையிடுவதற்குமான வாய்ப்பு தரப்பட்டது.பறப்போம்…
டிராக்டர் மீது ஏறி இறங்கிய பேருந்து ஒருவர் பலி!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழி சாலையில் காட்டு பத்திரகாளியம்மன் கோவில் அருகே இன்று அதிகாலை 2 மணி அளவில் டிராக்டர் ஒன்று சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு விரைவு பேருந்துஎதிர்பாராத விதமாக…
நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகள்..,
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகள் எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடியது. ஒன்றிய நிதி அமைச்சருக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு கோரிக்கை மனு விவரம் ஒன்றிய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து…
யூட்டியூபர்ஸ் சுய லாபத்திற்காக வெளியிட்ட வீடியோ.
எவ்வித பாதுகாப்பும் இல்லாத ஆகாய தாமரை செடிகள் நிறைந்த தண்ணீர் மிதக்கும் பாலத்தில், மாநகராட்சி சார்பில் பணிகள் முடிக்கப்படாத பகுதிக்கு அத்துமீறி உள்ளே நுழைந்து கூட்டம் கூட்டமாக குழந்தைகளுடன் குவியும் மக்கள். பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், மாநகராட்சி மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத…
திறப்பு விழாவிற்கு முன்பே சாலை முழுவதும் விரிசல்..,
மதுரையில் 42 கோடிக்கு போடப்பட்ட புதிய நெடுஞ்சாலை – திறப்பு விழாவிற்கு முன்பே சாலை முழுவதும் விரிசல், பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டு பணிகள் முடித்த பின்பும், ஆறு மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாத நெடுஞ்சாலை காரணம் என்ன?.. மதுரை திருப்பரங்குன்றம் கோவில் அருகே…








