• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரவிலும் தொடர் போராட்டம்..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரவிலும் தொடர் போராட்டம்..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். இதனால் பல்கலைக்கழக பதிவாளர் அறை முன்பு கைகளில் பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தை…

தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழாவையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை…

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை ஒன்னாவது வார்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.வாடிப்பட்டி…

திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட துரோகிகளால் தான் அதிமுக தோற்றது..,

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினார். இதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘விவசாயிகள் நெல் மூட்டைகள் முளைத்த நிலையில் சாலையில் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.…

முதல்வர் வருகையின் போது பரபரப்பு..,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த முதல்வர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை…

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி கருப்பட்டி அம்மச்சியாபுரம் கட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்…

விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சா 2 பேர் கைது..,

நேற்று காலை 9.15 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கடத்தல் பொருள் வருவதாக வந்த தகவலை எடுத்து சுங்கலாக்கா வான் நுண்ணறிவு பிரிவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.…

அகில இந்திய இளையோர் இறகு பந்து போட்டிகள்..,

அகில இந்திய இளையோர் இறகு பந்து ( பேட்மிட்டன்) போட்டிகள்மதுரை சின்ன உடைப்பு ஒபாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் டெல்லி, மும்பை , கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 28 மாநிலங்கள்…

கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம்..,

மதுரை வில்லாபுரம் தங்க விநாயகர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.சங்கவிநாயகர்…

மு க ஸ்டாலின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..,

சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் . மதுரை விமான நிலையத்தில் முதல்வரை வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , மற்றும்…