திருப்பரங்குன்றம் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டுக்காக தரிசனம் செய்ததாக தெரிவித்தார். திருப்பரங்குன்றம் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நேற்று மாலை 5.45 மணிக்குதமிழக பாரதிய ஜனதா கட்சியின்முன்னாள் மாநிலத்…
தேர்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவாங்க..,
கடந்த சில நாட்களாக அதாவது கடந்த மூன்று நாட்களாக சென்னையில் வந்து ஊரக வாழ்வாதாரத் துறை, அந்தத் துறையின் சார்பாக, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சுமார் 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தங்களுடைய சம்பளத்தை, ஊதிய உயர்வு கேட்டுப் போராடி…
அம்மன் சன்னதியில் பிரசாதம் வழங்கிய ஆதீனம் கருணாநிதி சுவாமிகள்..,
மீனாட்சி அம்மனின் ஜென்மம் நட்சத்திரமான தைமாத மாத மகம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவண்ணாமலை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் சிறப்பு வழிப்பாடு நடத்தினார். அதை தொடர்ந்து பெண்களுக்கான புத்தாடை தாலிக்கயிறு…
3 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்த தக்காளி விலை..,
மதுரை மாட்டுத்தாவணி காய்கறிகள் விற்பனை சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக அவ்வப்போது பெய்த மழை மற்றும் வெளி மாநில வியாபாரிகளின் கொள்முதல் காரணமாக மதுரை மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து தினசரி…
வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு..,
மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சின்ன உடைப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி…
அண்ணா நினைவு நாளை ஒட்டி பொது விருந்து..,
பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ள அருள்மிகு சித்திர ரதவல்லபபெருமாள் கோவிலில் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.…
பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை..,
பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…
அண்ணாவின் நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிப்பு..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு…
லாரிமீது பின்னால் சென்ற லாரிமோதி டிரைவர் பலி!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சிட்டா நல்லி அஞ்சல் பிலிக்காட்டைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ராமமூர்த்தி (வயது 32). லாரி டிரைவர். அதேபோல் தர்மபுரி மாவட்டம் சிட்டா நல்லி சேர்ந்த ராம்ஜி மகன் முரளி (30) லாரி டிரைவர்.இருவரும் ஓசூரிலிருந்து சிவகாசிக்கு ஒரே…
அரசாங்கம் மிகக் கடுமையாக போராடி நிறுத்தி தள்ளி வைத்திருக்கிறார்கள். -எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு..,
நாடாளுமன்றத்தில் நடந்தது குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று முறையாக குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. மொத்தம் 18 மணி நேரத்தில் நான்கு மணி நேரம் எதிர்க்கட்சிக்கு…






