• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகரி மெயின்…

மதுரை – திண்டுக்கல் ரெயில்வே பாதையில் புதிய தண்டவாளம் பொருத்தும் பணிகள்..,

மதுரை – சென்னை மார்க்கம் செல்லும் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை ரெயில் பழைய தண்டவாளங்கள்,சிமெண்ட் ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றிவிட்டு, உடனே அதே இடங்களில் புதிய ரயில்வே தண்டவாளங்கள் சிமெண்ட் ஸ்லீப்பர் கட்டைகள்…

கண்ணீர் செல்வம் என்பவர் செல்லாத நோட்டு, ரிசர்வ் பேங்கில் இருந்தா என்ன. ஸ்டேட் பேங்கில் இருந்தால் என்ன..,

சர்வதேச மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை பசுமலையில் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ;- ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு? கண்ணீர் செல்வம்…

அதிமுக சார்பில் நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் எம் எல் ஏ பரிந்துரையின்…

பள்ளிக்கு செல்லாமலே 10, 12ஆம் வகுப்பு பயிலலாம்..,

ஏதேனும் காரணங்கள் பள்ளியிலிருந்து இடை நிற்றல் ஏற்பட்டால் அந்த மாணவ, மாணவியரும்கூட 14 வயது பூர்த்தியடைந்தால் தொலைதூரக் கல்வி முறையின் வாயிலாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வினை தாய்மொழியிலேயே தேர்வு எழுதி வெற்றி பெற மத்திய அரசின் தேசிய கல்வி…

திருவாடானையில் மரபு நடை நிகழ்வில் தகவல்..,

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே திருவாடானையில் தான் சைவ, சமண மற்றும் பௌத்த சமயங்களில் தடங்கள், தொல் எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன என இன்று நடைபெற்ற மரபு நடை நிகழ்வில் ஆய்வாளர் ராஜகுரு பேச்சு. எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு, ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு…

திமுகவில் இணைந்த அதிமுக உரிமை மீட்பு குழுவினர் சுமார் 750 பேர்..,

மதுரை மாவட்டம் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கீழ மாத்தூர் பகுதியில் உள்ள அதிமுக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழுவினர் மாநகர் மாவட்ட விவசாய அணி நிர்வாகியும் கொடிமங்கலம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான தாரப்பட்டி…

இறந்த ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு கரகாட்டம் மேளதாளம் முழங்க இறுதி அஞ்சலி..,

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது பொம்மிநாயக்கன்பட்டி கிராமம் இங்குள்ள முத்தாலம்மன் கோவில் ஜல்லிக்கட்டு காளை சண்டியர் மரணம் அடைந்த நிலையில் அதற்கு கிராம மக்கள் கரகாட்டம் ஒயிலாட்டம் மேளதாளம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இறந்த ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு…

திமுக வெங்கடேசன் எம் எல் ஏ வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் ஆதனூர் முதல் சால்வார்பட்டி வரை தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ ஆதனூர் அருகே உள்ள பகுதிக்கு வருகை தந்தார். அப்போது…

அலங்காநல்லூர் அருகே 100 நாள் வேலை கேட்டு எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாரப்பட்டி ஊராட்சி சரந்தாங்கி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு சோழவந்தான் திமுக எம்எல்ஏ வருகை தந்தார். புதிய கட்டடத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் பேசிய பின்பு புறப்பட காருக்குச்…