• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • 5 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர்..,

5 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை பகுதியில் 5 லட்சம் மதிப்பில்புதிய டிரான்ஸ்பார்மரை வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர்…

முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய அறக்கட்டளை..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. சிம்மக்கல் பகுதியில் செயல்படும் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் தனது சொந்த செலவில் உணவு ஏற்பாடு செய்து வழங்கினார். நிகழ்ச்சியில் மேலூர் அரசு மாற்றுத்…

5000 நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். சோழவந்தானை அடுத்து தென்கரை ஊராட்சிக்கு…

குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முடுவார்பட்டி ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் ஒரு பகுதிக்கு நல்ல குடிநீர் மற்றொரு பகுதிக்கு உப்பு கலந்ததண்ணீர் பல மாதங்களாக வழங்கி வருவதாக…

மதுரை வந்த சீமான்..,

ஆண்டுதோறும் இதேபோன்று அது அரசியல் அல்ல அக்கறை என்று ஆன்மீகம் என்று அர்த்தம். அடுத்தாண்டு போடட்டும் அது அரசியலா இல்லையா என்பதை பார்ப்போம்.. வேளாண் குடி மக்களே எப்போது இந்த ஆட்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். வேளாண் குடி மக்கள் இதை உணர வேண்டும்.…

பிரளய நாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர்…

கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த, தமிழர் மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு!

மதுரை – மேலூரில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு வரும் சூலை-2ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 23.6.2025 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை, வீரத்தமிழர் முன்னணி சார்பில், அருள்மிகு…

மதுரை மாவட்ட ஆட்சியாளர் மாற்றம்

மதுரைக்கு புதிய ஆட்சியர் பிரவீன் குமார் ஐ. ஏ.எஸ். 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் பிரவீன் குமார். தேர்ச்சி பெற்றதும் முதலாவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் உதவி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து பல்வேறு…

ஆட்டம் நாடும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…

தன் உழைப்பால் மக்களுக்கு உழைக்கும் எடப்பாடியாருக்கு விளம்பர வெளிச்சம் என்றாலே தெரியாது. விளம்பர வெளிச்சத்தால் மட்டும் ஆட்சியை நடத்திக் கொண்டு, சர்க்கஸ் கூடாரம் போல ஆட்டம் நாடும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் அலுவலகம் எதிரே ஓய்வூதியர்கள் சங்கம்…