• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • காவல்துறை அதிகாரியை கண்டித்து சாலை மறியல்..,

காவல்துறை அதிகாரியை கண்டித்து சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல்ஊண்டிய காவல்துறை அதிகாரியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் மதுரை திண்டுக்கல் சாலை வாடிப்பட்டி மெயின் ரோட்டில் அரை மணி நேரத்திற்கு மேலாக…

நலத்திட்டங்கள் வழங்கிய ஆர் பி உதயகுமார்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கச்சை கட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு…

ஆதினத்திடம் சைபர் கிரைம் நேரில் விசாரணை..,

கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டு பல்வேறு சைவ சமய பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்..,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி ஆக பணியாற்றி வந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்த இளைஞர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் பல்வீர் சிங்கை பாதுகாக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாக மக்கள்…

குடமுழுக்கு என்ற சொல் தவறு..,

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் நல்லபடியாக வேள்வி சாலை மற்றும்…

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல்..,

ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்தான அறிக்கையானது குப்பைகளை வீட்டுக்கு வீடு சேகரித்தல், குப்பைகளை வகைப்பிரித்தல், குப்பை மேடுகளை…

ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜெயா தேவி சின்னமருது இவர் தனது மாமனாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களது இடத்தை போலியாக பட்டா மாறுதல் செய்து காவல்துறை…

மன்னர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 30 வது பட்டமளிப்பு விழா லெட்சுமியம்மாள் வீரப்ப நாயக்கர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார். தொடர்ந்து…

மது அருந்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சி கிராமம் அருகே முத்துப்பட்டியை சேர்ந்த சின்ன பாண்டி . இவரது மகன் கருப்புசாமி(வயது 27) இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கருப்புசாமி நண்பர்களுடன் ஆள்…

பாலா நகம்மாள் கோவிலில் பொங்கல் விழா..,

மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பால நாகஅம்மாள் திருக்கோவிலில் 36ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக 300 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை ஆடி…