திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணும் பணி.,
தமிழ்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடானமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 59 லட்சத்து 99 ஆயிரத்து 389 ரூபாய் ரொக்கமாகவும், 176 கிராம் தங்கமும், 2கிலோ 990 கிராம் வெள்ளியும்…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய உதயகுமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ராமையன்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட…
கீழ பெருமாள் பட்டியில் கணவன் மனைவி தீக்குளிப்பு..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த கீழப்பெருமாள் பட்டியில் வசித்து வருபவர் மாயி இவரது மனைவி இருளாயி இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தங்களது சுய சம்பாத்தியத்தின் மூலம் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் கீழ பெருமாள் பட்டியில் வீடு ஒன்றை கட்டியுள்ளனர்.…
துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் திருமங்கலம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கார் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் எதிரையே குடோன் அதாவது நூற்றுக்கும் அதிகமான புதிய ரக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது இதில்…
வெறிநாய் தாக்கி 5 மாணவிகள் காயம்!!
மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி வளாகத்துக்குள் இன்று காலை வெறிநாய்கள் புகுந்து மாணவிகளை துரத்தி கடித்தது. இந்த சம்பவத்தில் 5 மாணவிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவிகளுக்கு முதலுதவி வழங்கி, அவர்களை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி…
ஆபத்தான நிலையில் மின்வயர்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் கண்மாய் பாசனத்துக்கு உட்பட்ட வெள்ளச்சந்து பகுதியில் தென்னந்தோப்புக்குள் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் விவசாய நிலங்களில் கீழே கிடப்பதால் விவசாய வேலைகளுக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாய நிலங்களின்…
தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முள்ளி பள்ளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வைகை ஆற்று பகுதிக்கு செல்ல முள்ளிபள்ளத்தில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய நிலையூர் கால்வாயை கடந்து செல்ல…
திமுக சார்பாக ஆலோசனைக் கூட்டம்..,
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின்…
முருக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு..,
ஆடி கிருத்திகையை முன்னிட்டு சோழவந்தான் பகுதிகளில் உள்ள முருகன் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரத்தில் வலது புறம் உள்ள முருக பெருமானுக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு பால் தயிர்…
2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்..,
பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் சார்பில் 2025-ஆம் ஆண்டில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடத் திட்டமிட்டப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா இன்று (20/07/2025), தொண்டாமுத்தூர் ராஜலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மரம் சார்ந்த…








