அமைச்சர் மூர்த்தியால் திமுகவினர் அதிர்ச்சி..,
மதுரை அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி வாவிடமருதூர் 15பி மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசுகையில் ஒரு காலத்தில் ஆண்களால் தான் குடும்பம் தலைநிமிர்ந்து நின்றது.…
போதைப் பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்..,
மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் ஜே லோகநாதன் ஆணைக்கிணங்க.. போக்குவரத்து துணை ஆணையர்.. எஸ் வனிதா உத்தரவுப்படி.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர்.. பள்ளி சந்திப்புகள்,, பேருந்து நிறுத்தங்கள்.. மற்றும் முக்கிய போக்குவரத்து சிக்னல் சந்திப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு…
திருப்பரங்குன்றம் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ஆய்வு..,
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற அலுவலகத்தை தமிழ்நாடு சட்ட பேரவை 2024-2026 ஆம் ஆண்டிற்கான குழுத் தலைவர் இ.பரந்தாமன் M.L.A ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வரவேற்றார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த 4.…
வாடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 1 முதல் 9 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பேரூராட்சிகளின்…
வழியை மறித்ததால், கிராம மக்கள் போராட்டம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் செங்குளம் என்ற இடத்தில், நான்கு வழி சாலைக்காக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சர்வீஸ் சாலை அமைப்பதற்கு, அப்பகுதியில் பல ஆண்டுகளாக வழிப்பாதையாக பயன்படுத்தி வரும் நூற்றுக்கும்…
பஞ்சு குடோனில் திடீரென பற்றிய தீவிபத்து!!
மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்லும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமுருகன் பஞ்சு குடோன் உள்ளது. இன்று மாலை அங்கு வேலை ஆட்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது பஞ்சு இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீ…
மதுரை வீரன் சுவாமிக்கு ஆண்களின் ஆடிப்படையல் ..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மங்களாம்பட்டி கிராமம். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் மரத்தின் அடியில் உள்ள மதுரை வீரன் சுவாமிக்கு ஆடிப்படையல் வைப்பது வழக்கம். இதற்காக அப்பகுதி பொதுமக்கள் வெகு விமர்சையாக இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். பக்தர்கள்…
ரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் கோவில் திருவிழா..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெண்கள் பிள்ளை வரம் வேண்டியும் , திருமண நிகழ்வு நடைபெற வேண்டியும், வேண்டிக் கொண்டால் உடனடியாக அம்மன் அருள் பாலித்து…
வலைப்பட்டியில் நலதிட்டம் வழங்கும் விழா..,
மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு மணிமாறன் அவர்களின் தலைமையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு வலைப்பட்டியில் நலதிட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் வலையப்பட்டிபகுதியில் திராவிட மாடல் அரசின்…
கனவு இல்ல திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார்..,
சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கி அதற்கான ஆனைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆறு முப்பது…








