• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • த.வெ.கழக மாநாடு ஆட்டோ பிரச்சார பயணம்..,

த.வெ.கழக மாநாடு ஆட்டோ பிரச்சார பயணம்..,

தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி மதுரை தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபத்தியில் நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டுப் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து உள்ளதாக தகவல்…

தவெக -2 மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்..,

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கும் மேடை 200 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்டது.…

உயிரிழந்த பெண்மணியின் உறவினர்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் கூத்தியார் குண்டு பரப்பத்தி தெருவை சேர்ந்த பெரியசாமி இவர் தனக்கன்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இவரும் இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் சிவ நித்திஷ்…

சிறுவன் மற்றும் அவரது தந்தையை கடித்த நாய்!!

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே லேக் ஏரியா 15வது தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மகனான 8 வயது சிறுவனான செந்தில் காலை பள்ளி செல்வதற்கு தயாராக குளியலறைக்கு சென்றார். அப்போது திறந்திருந்த காம்பவுண்ட் கதவு வழியாக…

நியாயவிலைக் கடைகளில் மதுரை ஆட்சியர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 612-குடும்ப அட்டைகள் கொண்ட டி.ஆண்டிப்பட்டி நியாய விலைக் கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது…

டோல்கேட் வயல்வெளி அருகே வாலிபரின் பிணம்..,

மதுரை சிந்தாமணி ரிங் ரோடு டோல்கேட் அருகே வயல்வெளியில் வாலிபர் ஒருவர் பிணமாக இருப்பது குறித்து சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து சிலைமான் போலீசார் விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி…

பாதுகாப்பு பயிற்சி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இணைந்து மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு பயிற்சி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி செலினாள் பாய் முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியர் சண்முகராஜன் வரவேற்புரையாற்றினார். நிலைய அலுவலர் ஜீவா…

கதிர் அறுக்கும் எந்திரம் மோதி பெண் பலி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சமுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி செருவம்மாள் வயது 65 கணவனை இழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் உடன் தச்சம்பத்து கிராமத்தில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் சோழவந்தான் சங்கங் கோட்டை கிராமத்தில் உள்ள…

ரஜினிகாந்த் 50 ஆண்டு நிறைவு விழா..,

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 வது பொன்விழா 1975 இல் அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு கூலி படம் வரை சூப்பர் ஸ்டார் 50 வருடங்கள் தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வரும் மன்னன் ஏழு மொழிகளில்…

துப்புறவு பணியாளர் மனைவி தலை நசுங்கி பலி..,

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கூத்தியார்குண்டு பாரபத்தி தெருவை சேர்ந்த பெரியசாமி தனக்கன்குளம் ஊராட்சியில் துப்புறவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் இவர்களது மகன் பேரன் சிவ நித்திஷ் மூன்று வயது அழைத்துக் கொண்டு இன்று காலை கடைக்கு…