கிடா வெட்டி விருந்து வைத்த த.வெ.க கட்சியினர்..,
மதுரையில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து மாநாட்டிற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மாநாட்டுக்கான வேலைகள்90 சதம் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது…
பொங்கல் வைக்க 5 கிராம மக்களுக்கு எதிர்ப்பு..,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாரைப்பட்டி கிராமத்தில் உள்ளது அய்யனார் கோவில் பாறைப்பட்டி, வி பெரியகுளம், சரந்தாங்கி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 5 கிராம பொதுமக்கள் இங்கு பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகப்பன்…
தெரு நாய்கள் தத்தெடுக்கும் முகாம்..,
அண்மையில் தெரு நாய்கள் தொல்லை நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்து சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில். மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தெருவில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை…
கார் ஏற்றி ஒருவர் கொலை காதலி படுகாயம்..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூதமங்கலம், பொட்டபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (21). இவர் ராகவி (23) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவர் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் இவர்கள் இருவரும்…
ஐந்து கிராம மக்கள் பரபரப்பு புகார்..,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டவி. பெரியகுளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் பாறைப்பட்டி சரந்தாங்கி வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் கடந்த ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இந்த…
பேருந்து நிலையத்தில் பயணிகள் குழப்பம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலைய பயன்பாட்டில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வரும் ஒரு சில பேருந்துகளும் எங்கே செல்கின்றன என போர்டை மாற்றாமல் போர்டை கழட்டி பேருந்து உள் பகுதியில் வைத்து விட்டு வட்ட…
கால அட்டவணை மாற்றத்தால் சிரமம் மக்கள் புகார்.,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்திற்கு மதுரை எல்லீஸ் நகர் கிளை பணிமனையின் மூலம் வண்டி எண் TN-58 = N 2038, தடம் எண் – 70, பெரியார் நிலையம் முதல் அலங்காநல்லூர் வழியாக…
திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை விழாக்கள்..,
திருப்பரங்குன்றம் ஆக,17-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் 2 ஆடிக் கார்த்திகை கொண்டாடப்பட்டது. ஒரே மாதத்தில் 2 முறை தங்கமயில்வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளி அருள்பாலித்தார். அங்குபக்தர்கள் குவிந்து இருந்து தரிசனம் செய்தனர் கார்த்திகை விழாக்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்கார்த்திகை…
பிரைனிபாப்ஸ் இணைந்து நடத்தும் வர்ண சங்கமம்..,
மதுரை மற்றும் பிரைனிபாப்ஸ் இணைந்து நடத்தும் வர்ண சங்கமம் எனும் 49 வது ART & CRAFT போட்டிகள், தி டி.வி.எஸ் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 3500க்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டியை…
தமிழக வெற்றிக்கழக மாநாடு ஒத்திகை நிகழ்வு..,
தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாடு வரும் வியாழக்கிழமை மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை காணும் வகையில்…








