சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..,
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: C.P. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்த கேள்விக்கு: ராதாகிருஷ்ணன்…
செங்கோட்டையனுடன் டெய்லி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்…
ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் அபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர் எம் எஸ் காலனி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் இரண்டாவது வருடாபிஷேக விழா நடைபெற்றது. மங்கள இசை கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.கடம் புறப்பாடு ஆகி…
சோழவந்தான் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் அரசு பேருந்து
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பேருந்து நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே…
வாடிப்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வ உ சி பிறந்த நாளையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்த முளைப்பாரி ஊர்வலம் வாடிப்பட்டி பழைய நீதிமன்றத்தில்…
சோழவந்தானில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் மதுரை கே கே நகர் லயன் சங்கம் சார்பில் ஆழ்துளை கிணறு மற்றும் ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் முப்பெரும் விழா…
மூன்றாவது முறையை கற்க வேண்டும் ..,
பாரதிய ராஷ்ட்ரிய பார்வர்ட் பிளாக் கட்சியின் (BRFB) தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. பெருங்குடியில் தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் எஸ்.பி. சிவபிரசாத் ஜி…
கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார்..,
மதுரை மாநகர் முத்துப்பட்டி பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரானது மதுரை பழங்காநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது அப்போது கார் பைக் மீது தலை குப்புற கவிழ்ந்து விபத்து…
குண்டும் குழியுமான சாலையால் பெண்கள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி ஜி மஹால் முன்பு உள்ள வளைவில் ஆபத்தான நிலையில் ஆளை விழுங்கும் வகையில்…
முத்துப்பட்டியில் முத்து முத்தாய் கல்வெட்டு…
220 ஆண்டுக்கு முந்தைய நீர் மேலாண்மை! சிவகங்கை முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் முதல் ஜமீன்தார் கௌரி வல்லவ மகாராஜா கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு முத்துப்பட்டியைச் சேர்ந்த நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தங்கள் ஊரில் கல்வெட்டு இருப்பதாகவும்…





