ஸ்ரீ அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகை ஆற்றில் இருந்து…
திரௌபதி அம்மன் முகூர்த்தக்கால் நடும் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த ஏப்ரல் மாத 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்து வருகிறது. இன்று அரவான் படுகளம் அம்மன் சிங்க…
அடகு கடை உரிமையாளர்களின் பொதுக்குழு கூட்டம்.,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகா அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்களின் 24 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்கள் தலைவரும் தொழிலதிபரருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர்…
ஆதினத்திற்க்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்..,
சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டிற்க்கு செல்லும் போது உளுந்தூர் பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்க்கு காரணம் நம்பர் பிளைட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும், ரெம்ப தூரம் துரத்தி வந்து பேரி கார்ட்டை உடைத்து வந்து…
வெகு விமர்சையாக நடைபெற்ற கண்ணன் ராதை கல்யாணம்
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கோதண்ட ராமர் சீதை திருக்கோவில் அமைந்துள்ளது. இது ஆண்டுதோறும் கண்ணன் ராதை திருமண வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோன்று இவ்வாண்டும் நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கண்ணன் ராதை…
தேர்வு மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு..,
மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் தேர்வு இன்று மதுரை மாவட்டத்திலுள்ள 15 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் 8,222 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தமிழ்மொழியில் 1615க்கு மேற்பட்ட தேர்வர்களும், 6600க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஆங்கில மொழியில்…
மதுரையில் 15 தேர்வு மையங்களில் நீட் தேர்வு
நீட் தேர்வு மதுரையிலுள்ள 15 தேர்வு மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் 8,222 தேர்வர்கள் தேர்வு எழுதினர். மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் தேர்வு இன்று மதுரை மாவட்டத்திலுள்ள 15 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் 8,222 தேர்வர்கள்…
மாணவர்கள் வெயிலில் நின்றதால் வாக்குவாதம்..,
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் தேர்வு மையத்தில் 480 மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர். காலை 11 மணியிலிருந்து பகல் ஒரு மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்…
சுப்ரமணிய சுவாமி கோவிலின் பாலாலய பணிகள்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜுன் 14ம் தேதி கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் முருகனின் திருக்கோவிலில் உப கோவில்களான சரவணப்பொய்கை ஆறுமுகசாமி கோவில் , பால் சுனை கண்ட சிவன் கோவில்,சப்த கன்னிமார்…
‘காய்கறி சாகுபடி’ கருத்தரங்கம்..,
ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய “தொடர் வருமானம் தரும் காய்கறி சாகுபடி” கருத்தரங்கம் பல்லடம் வனாலயத்தில் இன்று (03.05.2025) நடைபெற்றது. இதில் விவசாயிகள் பெருமளவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன்…








