தனியார் பள்ளி, பேருந்து மற்றும் வேன் வாகன ஆய்வு..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள மோட்டார் வாகன தணிக்கை அலுவலகத்தில், தனியார் பள்ளிகளை சார்ந்த 150 -க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பேருந்துகளை பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது. இதில் திருமங்கலம் , டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதியில்…
நீட் தேர்வு விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்..,
புரட்சித்தலைவி அம்மா 18.7.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு ரத்து என்ற தீர்ப்பை பெற்று தந்தார். அதை எதிர்த்து மறு ஆய்வுக்கு சென்றது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு. நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் மா சு.நீலிக்கண்ணீர் வடிக்கிறார். நீட் தேர்வு…
தற்காலிக பேருந்துநிலையத்தில் ஆய்வு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தற்காலிக பேருந்து நிலையத்தில் வசதி குறைவு என பொதுமக்கள் புகாரை அடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில்…
இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல்.., விவசாயிகள் பஸ் மறியல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் நேற்று மாலை 5 மணி அளவில் பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி சாலையில் நிலக்கோட்டையில்…
விஜயுடன் வந்த பாதுகாவலர் திடீரென துப்பாக்கி எடுத்த சம்பவம்..,
கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் மூன்று நாள் படப்பிடிப்பிற்காக தவெக தலைவர் விஜய் கடந்த ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரையில் விமான நிலையம் வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும்…
வாடிப்பட்டியில் ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா
மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம் வாடிப்பட்டி கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக புலவர் வை. சங்கரலிங் கனாரின் ஓமந்தூரார் 100 நூல் வெளியீட்டு விழா வி.எம்.பள்ளியில் நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன் தலைமை தாங்கி நூலை…
கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருவிழா..,
மதுரை அவனியாபுரத்தில் ஆறாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக ரிஷப வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும், கஜேந்திர வாகனத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா வந்தனர். திருப்பரங்குன்றம்…
மதுரை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு
மதுரை விமான நிலையத்தில் ஒளிப்பதிவாளர்களுக்கும், விஜய் பாதுகாப்பு பவுன்சர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் ஜனநாயகன் திரைப்பட சூட்டிங் முடித்து இன்று மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு விமான…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”
“நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரிசல் பட்டி மு.சுந்தராஜன் தலைமையில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஜெயலட்சுமி கலந்து கொண்டார். இந்த மாத கூட்டத்தை மோசஸ் மங்கள்…
த.வெ.க தொண்டர்கள், ரசிகர்கள் மீது வழக்கு பதிவு..,
கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த மே ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் மதுரை விமான நிலையத்தில்…








