பெருங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்..,
பெருங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சமுதாய கூடத்தில் நடைபெற்றதுகூட்டத்திற்கு ஆதிதிராவிட துணை ஆட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில்உதவி பொறியாளர் மணிமாறன் ஊராட்சி செயலாளர் அழகு முன்னிலையில்சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள்கிராம பெரியேர்கள் பொதுமக்கள் உள்பட 50க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில்…
பெண்கள் நேருக்கு நேராக கேள்வி கேட்டதால் அதிர்ச்சியில் எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவம் நடைபெற்ற போது நான் ஊரில் இல்லை மூன்றாவது…
நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த பாஜக பிரமுகர்..,
மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2005 முதல் குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வருகிறார் .இவரது மனைவி ரத்தினமாலா மற்றும் மகள் ஷாலினி ஆண்ட்ருஸ் லண்டனிலும் மகன் ஜார்ஜ் சாமுவேல் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான இடம் நிலையூர்…
மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் வசிப்பவர் துளசி இவரது மனைவி தேவி என்ற தவமணி இவருக்கு சுபஸ்ரீ உள்பட நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுபஸ்ரீ அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்…
கறிக்கோழி வளர்ப்போர் மானியம் வேண்டுமென கோரிக்கை..,
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட பண்ணைகள் அமைத்து கறிக்கோழி குஞ்சுகளை வாங்கி வளர்த்து அதன் மூலம் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி வந்தனர். தற்போது விலைவாசி உயர்வால் கறிக்கோழி பண்ணையாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில்…
நா.த.கட்சி சார்பில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நேற்று முன்தினம் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று குடிநீர் தொட்டி உள்ளிட்ட…
நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. உறுதி செய்யப்படவே சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.…
காவல்துறை மீது பல சந்தேகங்களை எழுப்புகிறது-கார்த்திக் சிதம்பரம்..,
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம்.பி.கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பீகார் தேர்தல் குறித்து கேள்விக்கு ? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இறங்குகிறோம்.…
விமானம் தரையிறங்குவதை கண்டு மகிழ்ச்சி..,
தமிழ்நாடு கல்வி சுற்றுலா களப்பணி என்ற தலைப்பில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களை விமான நிலையம், கீழடி உள்ளிட்ட இடங்களில் அழைத்துச் சென்றது மாணவர்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கல்வி சுற்றுலாக் களப்பணி என்ற தலைப்பில் தனியார் அறக்கட்டலுடன் இணைந்து விளிம்பு…
மலம் கலந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்ட ஆர் பி உதயகுமார்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த சனிக்கிழமை மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான…





