• Wed. Sep 27th, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தயார்-விக்ரம ராஜா பேட்டி

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தயார்-விக்ரம ராஜா பேட்டி

இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது. வேலை செய்வதற்கு அவர்கள் தயாராக வேண்டும். -தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரம ராஜா பேட்டிதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேராமைப்பு சார்பாக மதுரை…

ரவி சார் நீங்க சங்கி தான் ஒத்துக் கொள்கிறோம்-விருதுநகர் மாணிக்கம் தாகூர்எம்.பி ட்வீட்

ரவி சார் நீங்க சங்கி அல்ல அறிவாளி என நினைத்தோம் ஒத்த பேச்சில நீங்க யாருன்னு காட்டிவிட்டீர்கள் சங்கி தான் ஒத்துக் கொள்கிறோம் சார். – விருதுநகர் எம்பி.மாணிக்கம் தாகூர் ட்வீட் இந்தியாவை சிதைத்த கார்ல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது.…

மதுரையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 7 லட்சம் மோசடி

மதுரை திருநகர் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 7 லட்சம் மோசடி: மின்வாரிய அதிகாரி கைது – அரசு பள்ளி பெண் ஆசிரியைக்கு போலீசார் வலைவீச்சு.மதுரை திருநகர் SRV நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்-சாந்தி தம்பதியினர் இவர்களுக்கு திருமணம்…

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி்க்கை

ராஜபாளையத்தில் நடந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவும், இடிந்த நிலையில் உள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை புதுப்பிக்கவும் கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்…

மதுரை காமராஜர்பல்கலை.யில் பணியாளர்களை நீக்கியதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை காமராஜர்பல்கலை.யில் தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் பணிநீக்க் செய்யப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுமதுரை காமராஜர் பல்கலைக்கழக 136 தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் சங்கத்தின் சார்பாக இன்று 21/02/2023 காலை 11.45 மணியளவில் 136 பணியாளர்களை நீக்கியதற்கு கண்டன…

ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாணவிகளுக்கு பாராட்டு

ஆசாதி சாட் – 2 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்து வெற்றி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த, திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுக்கள் – இம் மாணவிகளுக்கு தலையில் கிரீடம் சூடி , அப்துல்கலாம் உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் வழங்கி கௌரவிப்பு…

பாரதிய ஜனதா கட்சியின் திருமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில், பாரதீய ஜனதா கட்சி மதுரை மேற்கு மாவட்டம், திருமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஓம்…

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளர் மூலம் திறக்கச் செய்த விருதுநகர் எம்.பி

சிவகாசி மாநகராட்சி பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளரை அழைத்து திறக்கச் செய்த, விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி .விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் துவக்க விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மாநகராட்சியின்…

ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாடு

பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை பசுமாடு ஈன்ற அரிதான சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகாளை. இவர் விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடு உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறார்.…

திருமங்கலம் சார் பதிவாளர் வாயிலில் இடத்தகராறு- 3 பேர் கைது

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருமங்கலம் சார் பதிவாளர் வாயிலில் இடத்தகராறில் இரு கோஷயினரிடையே அடிதடி – தடி, கம்பியால் தாக்குதல் சம்பவம் – வீடியோ வைரல் – 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . மதுரை மாவட்டம் திருமங்கலம்…