• Fri. Sep 22nd, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • உச்சநீதிமன்ற தீர்ப்பு- ராஜபாளையத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பு- ராஜபாளையத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

ராஜ பாளையத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து நகரச் செயலாளர்கள் முருகேசன் பரமசிவம் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம். தமிழகம் முழுவதும் உச்ச…

சோழவந்தானில் 63ம் ஆண்டு மகா சிவராத்திரி முளைப்பாரி திருவிழா..!

சோழவந்தானில் காட்டு நாயக்கர் சமூதாயத்தினரின் தொட்டிச்சி அம்மன், மதுரைவீரன் சுவாமிகளின் 63 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே பழங்குடியினர் குடியிருப்பு காட்டுநாயக்கர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் ,ஸ்ரீ…

அருப்புக்கோட்டை அருகே 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்..!

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பகுதியில் நடைபெற்ற திடீர் சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி பகுதியில் ரேசன் அரிசி மூடைகள் கடத்தி கொண்டு வரப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு…

சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி

சிவகாசி அருகே, சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுஜய் (18). இவர் சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சுஜய் தினமும் கல்லூரிக்கு…

சேதமடைந்த நிலையில் அரசுப்பள்ளி கட்டிடங்கள்…அச்சத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள்

திருத்தங்கல் பகுதியில், சேதமடைந்த நிலையில் அரசுப்பள்ளி கட்டிடங்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள்விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியுடன் இணைந்துள்ள திருத்தங்கல் பகுதியில், 126 ஆண்டுகள் பெருமை வாய்ந்த சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளி,…

சாத்தூர் அருகே, ரேசன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – வெம்பக்கோட்டை அருகேயுள்ள செவல்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார்,…

மதுரை -சோழவந்தான் சினை ஊசி செலுத்த லஞ்சம் கேட்ப தாகபுகார்

மதுரை.சோழவந்தான் கால்நடை மருத்துவமனையில் சினை ஊசி பற்றாக்குறையால் கால்நடை வளர்ப்போர் அவதிசினை ஊசி செலுத்த லஞ்சம் கேட்ப தாக.புகார்மதுரை மாவட்டம் சோழவந்தானில்.உள்ள கால்நடை மருத்துவமனை யில்.உள்ள மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் பணிக்கு முறையாக வராமல் கையெழுத்து போட்டு.விட்டு வெளியே சென்று விடுவதாக…

மதுரை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மதுரை மாவட்டம் கீழையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 744 பயனாளிகளுக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூர் கிராமத்தில் , நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட…

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் நவீன அரிசி ஆலையில் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், மானாமதுரை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு, உணவு…

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தயார்-விக்ரம ராஜா பேட்டி

இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது. வேலை செய்வதற்கு அவர்கள் தயாராக வேண்டும். -தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரம ராஜா பேட்டிதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேராமைப்பு சார்பாக மதுரை…