பள்ளங்களை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் குரு பெயர்ச்சி விழா நாளை நடைபெறுவதை ஒட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் தமிழக முழுவதிலிருந்தும் குரு பெயர்ச்சி விழாவில் பங்கு பெறுவர். இந்த நிலையில் சோழவந்தான் இல் இருந்து குருவித்துறை செல்லும் சாலையில்…
திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருநகரில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நான்காம் ஆண்டு சாதனைகள் கூட்டத்திற்கு பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி மண்டலம்…
அம்மா பேரவை சார்பில் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை..,
நரேந்திர_மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா “Operation Sindoor” நடத்திய பிறகு இந்தியாவின் பல நகரங்களை தாக்குவதற்கு பாகிஸ்தான் முற்பட்ட நிலையில்…
நான்கு அடுக்கு பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்..,
இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 இடங்களில் பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது – தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இந்தியா…
கார் மோதி விபத்து , பெண் பலி..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் மதுரை நோக்கி முன்னே சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஆனது.காரில் பயணம் செய்த ராம்குமார் அவரது மனைவி மகாலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்…
12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு…
மதுரை மாநகராட்சி பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுமுதல் மூன்று இடம் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டுக்களை தெரிவித்தார்.
தனது மகனுக்கு மணிமகுடம் சூட்டி, வாக்களித்த மக்களுக்கு மூள் கீரிடத்தை சூட்டி உள்ளார் ஸ்டாலின்…
கடந்த நான்காடுகளில் செய்த சாதனை திட்டங்களை கேட்டால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக மக்களுக்கு செய்த சாதனை திட்டங்களை விமர்சித்து, வாயாலே வடை சுடுகிறார் ஸ்டாலின். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். கழகப்…
திருக்கல்யாண மொய் QR ஸ்கேனில் வழங்கலாம்..,
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண வைபவம் கோலகலமாக நடைபெற்றது. மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி தரிசனம் செய்து விருந்து உண்டு ,…
போலீசார் தடுப்பு ஏற்பாடு பொதுமக்கள் வாக்குவாதம்..,
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று மதுரையில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை நேரில் காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் பெரும் கூட்டத்தை…
திருக்கல்யாண விருந்தில் 6 வகையான உணவுகள்..,
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் லட்சகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். காலை 7:00 மணி முதல் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம் , வெஜிடபிள் பிரியாணி. தக்காளி சாதம்,…








