• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • இலவச கையேட்டினை வழங்கிய கே. டி. ஆர்..,

இலவச கையேட்டினை வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் மற்றும் சத்யா நகர் பகுதியில் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு ,படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றி நமதே என்ற இலவச கையேட்டினை அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர…

பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எட்டையாபுரம் அருகே உள்ள இனம் அருணாசலம் கிராமத்தில் ஜாஸ்மின் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நாற்பதுக்கும்…

கால்நடை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ரோட்டின் ஓரத்தில் கொட்டி வைத்து வருகின்றனர். ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் குப்பை…

வாகன சோதனையில் இருவர் கைது ..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரன், சங்கரநாராயணன், ஆகியோர் தலைமையில் மண்குண்டாம்பட்டி முக்கு ரோட்டில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை இட்டனர்.…

மன உளைச்சலில் இருந்த இளைஞர் தற்கொலை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி கலைஞர் காலனியை சேர்ந்த குருசாமி என்பவர் மகன் மாரீஸ்வரன் (வயது 20 ) இவர் பட்டாசு ஆலை தொழிலாளி. கடந்த சில தினங்களாக உடல் நல குறைவினால் பல்வேறு இடங்களில் சிகிச்சை…

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் தேவர் உறவின்முறை மற்றும் மேலத்தெரு நேதாஜி இளைஞரணி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அங்கு…

கிருஷ்ணவேணி சிறப்பு அலங்காரம் பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் விளாமரத்துபட்டி கிராமத்தில் கிருஷ்ணவேணி பட்டாசு ஆலை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு பால் , பன்னீர் இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம்…

இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் கே.டி.ஆர் பேச்சு ….*

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, துளி அளவு கூட என் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். நாங்கள்…

விஜயகாந்த் பிறந்தநாள் விழா..,

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர்* பத்மபூஷன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்* சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றிய* கழகம் சார்பில், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சையது காஜா செரிப் அவர்களின்…

காக்கும் கரங்கள் திட்டம்..,

தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விருது நகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கோட்டைப்பட்டி ஊராட்சி செயலர் திரு.ராமர் உடல்நல குறைவினால் காலமானதால் அவரின் குடும்பத்திற்கு இன்று (26.08 2025) மாவட்ட தலைவர் கண்ணன் தலை மையில்…