• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சி ஊராட்சியை சேர்ந்தது செந்தில் நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. செந்தில் நகர் வடக்கு காலனி பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் இப்பகுதியில் பேவர்…

எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாராணாபுரம் மெயின் ரோட்டில் ட்ரான்ஸ்ஃபார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர்வில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் மளமளவென எரிய தொடங்கியது. இதனால் பெரும் சேதாரத்தை தவிர்ப்பதற்காக அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்…

இந்திய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வாகி உள்ள தேஜா ஸ்ரீ..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் உயிரிதொழில்நுட்பவியல் துறையின் முதலாமாண்டு படித்து வரும் மாணவி தேஜா ஸ்ரீ அவர்கள் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அகில…

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வி. துரைச்சாமிபுரம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு அவர் படத்திற்கு நிர்வாகி முனியசாமி தலைமையில் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தேவரின் குருபூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணா சிலை அருகே அண்ணா ஆட்டோ தொழிற் சங்கம் இயங்கி வருகிறது. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தேவரின் 118 குருபூஜை மற்றும் 63 குருபூஜை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக…

முகாமில் சரியாக வேலை பார்ப்பதில்லை எனக்கூறி வாக்குவாதம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் (மதிமுக) ரகுராமன் ஆய்வு செய்தார். அப்போது ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வந்த பெண்மணியிடம் அதிகாரிகள்…

குருபூஜை விழா அன்னதானத்திற்கு ரூ50ஆயிரம் கே. டி.ஆர் நிதியுதவி..,

மருதுபாண்டியர் 224ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் தெய்வீகத்திருமகனார்*பசும்பொன்: உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை* கட்சி சார்பாக சிவகாசி போஸ் காலனியில் நடைபெறுகிறது. 17ஆம் ஆண்டு அன்னதான விழாவினை…

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் பெட்டி கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என மேலதாயில்பட்டி, கட்டணஞ்செவல், கலைஞர் காலனி, உள்ளிட்ட பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.…

அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற கே.டி.ஆர்..,

நாம்தமிழர் கட்சியின் குறுதிக்கொடை பாசறையின் மாநில துணைத்தலைவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் முன்னாள் ஊராட்சி மன்ற (பொறுப்பு) தலைவருமான மாரியப்பன் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி…கழகத்தின் காவலர்* சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி* கழக அமைப்புசெயலாளர்*முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக…

ஆசிரியர் மேம்பாட்டு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, “தேசியக் கல்விக் கொள்கை 2020: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” எனும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி கல்லூரியின் பாடத்திட்டம் வடிவமைப்பு, மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஆங்கிலத் துறை…