• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள்..,

மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ROTARY CLUB OF SIVAKASI SPARKLER, ROTARY CLUB OF THIRUTHANGAL இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் சுக்கிரவார்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில்…

வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி சங்க அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுங்கன்குறிச்சியில் பிரசித்தி பெற்ற வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு வாழை மர பாலசுப்பிரமணியருக்கு பால் ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ,உள்ளிட்ட 21 அபிஷேகப் பொருட்களால்…

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட…

போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமூன்று பேர் கைது…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக் கழகத்தின் சான்றிதழை வழங்கி அம்மாநில இளைஞர் ஒருவர் அரசு பணிக்கு சேர்ந்துள்ளார். அந்தச் சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய்ந்த போது அது போலியானது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து சான்றிதழ் அளித்த நபர்…

சீமந்த விழாவில் கலந்து கொண்ட கே. டி. ஆர்..,

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. கழக புகைப்படக் கலைஞர் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்களின் அன்பு மருமகன். சிவபிரசாத் மற்றும் அவரது மனைவி சிவபிரகாஷினி ஆகியோரின் சீமந்த விழா விருதுநகரில் விமரிசையாக நடைபெற்றது.…

கும்பாபிஷேக விழாவிற்கு ரூ20ஆயிரம் நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா குருந்தமடம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவில். உள்ளது.. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வருகை தருமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர்…

பேச்சுப்போட்டியில் வெற்றிபரிசுகள் வழங்கிய கே. டி. ஆர்..,

இதயதெய்வம் புரட்சித்தலைவி.ஜெயலலிதா அம்மா அவர்களின்… 9ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக. சரித்திர தலைவி என்ற தலைப்பில்… புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக 2 நிமிட நேரடிபேச்சுப்போட்டி மற்றும் காணொளி பேச்சுப்போட்டி சிவகாசி…

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குதல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி, கி.ரெ.தி.அ. அரசு மேல்நிலைப் பள்ளியில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் .A.R.R. ரகுராமன் அவர்கள் 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர்…

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளதிருத்தங்கல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், உடன் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் பைபாஸ் M.K.வைரகுமார், வக்கீல் காளிராஜ், வக்கீல்…

அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மவுன ஊர்வலம்..,

விருதுநகர் மாவட்டம் ிவகாசி அருகே உள்ள ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகள்…