• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்-மாணிக்கம் தாகூர்..,

தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்-மாணிக்கம் தாகூர்..,

சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை திறந்து வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி தேமுதிக வருகையினால் காங்கிரஸ்…

நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த செந்தில்குமார் நாடார் கல்லூரி நிதி வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகரில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நடைபெறும்…NAMO TROPHY CLUSTER GAMES விளையாட்டு போட்டியை காண வருகை தருமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு அழைப்பு விடுத்தனர். அழைப்பினை ஏற்று நிகழ்ச்சி…

ஸ்ரீ கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த பசும்பொன் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை காளியம்மன் உள்ளது கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி…

நிகழ்ச்சியில் தற்போதுள்ள அரசியல் நிலை குறித்து கண்கலங்கிய துறை வைகோ …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சிப்பிபாறை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் உட்பட மூன்று இளைஞர்கள் (பர்மா) மியான்மரில் தீவிரவாதிகளின் குடியிலிருந்து காப்பாற்றி உயிருடன் ஊர் திரும்பிட பெரும் முயற்சி மேற்கொண்டு மனித நேயத்துடன் உதவிய மதிமுகவின் இளம் தலைவர் துரை…

மது போதையில் தாய் தந்தையை வெட்டி கொலை செய்த மகன் கைது …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40) மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மணிகண்டன் சொந்தமாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம்…

பள்ளியை புதுப்பிக்க மாணவர்கள் கோரிக்கை…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புனித தனிசுலாஸ் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளி கடந்த 1945ம் ஆண்டு புனித மாண்ட் போர்டு சபை சகோதரர்கள் தொடக்கப்பள்ளியாக அரசு உதவி பெறும் பள்ளியாக தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இருபாலர் பயிலும் தொடக்கப்பள்ளியாக…

கழுகுடை அம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயல்பட்டி தெற்கு தெருவில் பிரசித்தி பெற்ற கழுகுடை அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் மாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் திருவிழாவில் காப்பு அணிந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து…

மாசி குலதெய்வ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு தரிசனத்தில் கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் முளிபட்டி கிராமத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி குலதெய்வ கோவில் தவிலிங்க சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி குலதெய்வ வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு தரிசனத்தில் முன்னாள் அமைச்சர்…

அரசு கல்லூரியில் வினாத்தாள்கள் கொள்ளையடிக்க முயற்சி?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆண் பெண் என 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் காலை கல்லூரியை திறப்பதற்காக…

பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி..,

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றச்சம்பவங்கள்…