• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • சேதம் அடைந்ததை பார்வையிட்ட தேமுதிக..,

சேதம் அடைந்ததை பார்வையிட்ட தேமுதிக..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்ட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் ஒரு தொழிலாளி பலி ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . வெடிவிபத்தில் 15 பட்டாசு தயாரிக்கும் அறைகள் முழுமையாக தரைமட்டமாயின .…

புதிய குடியிருப்பு வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் சுகபுத்ரா…

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, பயனாளிகளுக்கு வழங்கி புதிய வீடுகளை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர்…

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும், இதுவரை எந்த கட்சியிலும் சேராத இளைஞர்கள், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர்…

ராஜகணபதி விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்..,

அதிமுக கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜவர்மன் அவர்கள் இல்லம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தேவர்குளம் பகுதியில் அவரது இல்லத்தில் உள்ளஅருள்மிகு ராஜகணபதி விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்நடை பெற்றது. ராஜகணபதி விநாயகருக்கு பால்,…

விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்..,

அதிமுக கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜவர்மன் அவர்கள் இல்லம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தேவர்குளம் பகுதியில் அவரது இல்லத்தில் உள்ளஅருள்மிகு ராஜகணபதி விநாயகர் ஆலயத்தில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. ராஜகணபதி விநாயகருக்கு பால்,…

காமராஜர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது…

காமராஜர் பிறந்த தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, காமராஜர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் வரும் ஜூலை 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லம் அருகில் கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி…

பூமி பூஜை நடைபெற்ற இடத்தில் கட்டிடப் பணியை தொடங்க அதிகாரிகளிடம் மனு…

பூமி பூஜை நடைபெற்ற இடத்தில் கட்டிடப் பணியை தொடங்க வேண்டுமென விஜய கரிசல்குளம் கிராம கமிட்டியினர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் சில தினங்களுக்கு முன்பு, ஊராட்சி மன்ற அலுவலக…

வேளாண்மை இயக்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை துறையின் கீழ் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025- 26 திட்டத்தினை தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சி சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் முன்னிலையில்…

பட்டாசு ஆலை வெடி விபத்திற்கான காரணம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிர் பலியாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொடர் விபத்துக்களை தடுக்க தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் சிவகாசியில் இயங்கும் ஆயிரக்கணக்கான…

குப்பைகள் இல்லாத நகரமாக உருவாக்குதல் (குப்பை வங்கி)

கழிவுகளை செல்வமாக மாற்றுதல் மற்றும் குப்பைகள் இல்லாத நகரமாக வரும் காலத்தில் உருவாக்குவதை (குப்பை வங்கி) நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் முதல் “ECO DROP” (குப்பை வங்கி) மையத்தை பெல் வில்லா அருகே ஒரு புதிய முயற்சியாக, ரோட்டரி கிளப் ஆஃப்…